Author: mmayandi

கலந்துகட்டி புகழ்ந்து தள்ளும் பிரட் லீ – யாரை..?

மெல்பர்ன்: சாதனை வீரர் லாரா என்றும், தன்னைப் பொறுத்தவரை சிறந்த வீரர் சச்சினே என்றும், முழுமையான கிரிக்கெட் வீரர் என்றால் அது காலிஸ்தான் என்றும் கலந்துகட்டி புகழ்ந்துள்ளார்…

தமிழகம் மீது வெட்டுக்கிளிகள் படையெடுக்காது – வேளாண் அதிகாரிகள் நம்பிக்கை!

சென்னை: வடமாநிலங்களைப் போன்று, தமிழகத்தை வெட்டுக்கிளிகள் தாக்க வாய்ப்பில்லை என்று வேளாண் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் அறுவடை நடந்துவரும் நிலையில், ராஜஸ்தானில் துவங்கிய வெட்டுக் கிளிகளின்…

சலுகை கால வட்டி வசூலிப்பு சட்டவிரோதம் – மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ்!

புதுடெல்லி: கடன் தவணைக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ள காலத்தில், அந்த தவணைகளுக்கான வட்டி வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ்…

சிங்கப்பூரின் பொருளாதாரத்தை பதம் பார்க்கும் கொரோனா வைரஸ்!

சிங்கப்பூர்: கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான தாக்கத்தால், 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியை சந்திக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில், கொரோனாவால் இதுவரை…

புலம்பெயர் தொழிலாளர்களின் உடைமைகளை சுமக்கத் தயார்: ராகுல் காந்தி

புதுடெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள் அனுமதித்தால், அவர்களுடைய உடைமைகளை (சுமைகள்) சுமந்துசெல்ல தயார் என்று தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி. சில நாட்களுக்கு முன்னர், டெல்லியில், நடுவழியில் சிக்கித் தவித்த…

வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் துவக்கும் துபாய்!

துபாய்: கொரோனா ஊரடங்கை அடுத்து மே மாதம் 27ம் தேதி முதல், துபாயில் பெரும்பாலான வணிக நடவடிக்கைகள் மீண்டும் துவங்கப்படவுள்ளன. நாளை(மே 27) முதல் மீண்டும் இயங்கவுள்ள…

12 நாட்களில் கிட்டத்தட்ட 70 லட்சம் பேரை பரிசோதித்த சீனா!

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சீனாவின் வூஹானில், வெறும் 12 நாட்களில் கிட்டத்தட்ட 70 லட்சம் மக்களை கொரோனா பரிசோதனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது சீனா. அங்கு…

கர்நாடகாவில் துவங்கிய பேருந்து போக்குவரத்து – 4000 பேருந்துகள் இயக்கம்!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில், ஊரடங்கு தளர்வையடுத்து, அங்கு முதற்கட்டமாக 4000 பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கர்நாடகத்தில் தமிழகத்திற்கு முன்பாகவே மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதேபோன்று, தற்போது…

வெளியிலிருந்து தமிழகம் திரும்பிய 54 பேருக்கு கொரோனா!

சென்னை: பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பிய 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எத்தனை பேர், எந்தப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்ற விபரங்களும் வெளியாகியுள்ளன.…

டாடா நிறுவன உயர் நிர்வாகிகளின் ஊதியத்தில் கை வைத்தது கொரோனா வைரஸ்!

புதுடெல்லி: டாடா குழுமத்தின் வரலாற்றிலேயே, முதன்முறையாக, உயர்மட்ட நிர்வாக பொறுப்பில் பணிபுரிவோரின் ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், டாடா பவர் டிரென்ட், டாடா…