Author: mmayandi

தமிழக மருத்துவக் கட்டமைப்பை கட்டிக் காக்கும் சமூகப் பன்முகத்தன்மை & சமூகப் பிணைப்பு..!

இந்தியளவில், தமிழ்நாடு சிறந்த மருத்துவக் கட்டமைப்பையும், மருத்துவ அர்ப்பணிப்பையும் கொண்டுள்ளதற்கு, இங்கு கல்வியில் பின்பற்றப்படும் சமூக நீதி இடஒதுக்கீடே காரணம் என்பதை இந்த கொரோனா சூழல் நிரூபித்துள்ளது.…

செளதி அரேபியாவில் 90000 மசூதிகள் மீண்டும் திறப்பு!

ரியாத்: இரண்டாம் கட்ட ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக, மெக்கா நீங்கலாக, தனது நாட்டில் 90,000 மசூதிகளை மீண்டும் திறந்துள்ளது செளதி அரேபியா. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த…

5வது கட்ட ஊரடங்கு – யார் யார் மீது கண்காணிப்பை செலுத்தினால் இறப்பை குறைக்கலாம்?

சென்ன‍ை: ஊரடங்கு 5வது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கண்காணிப்பு அடிப்படையிலான கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வ‍ேண்டுமென நிபுணர்கள் கருத்து…

ஊரடங்கு காலத்தில் தோனியின் பொழுது எப்படி போகிறது தெரியுமா?

ராஞ்சி: கொரோனா ஊரடங்கு காலத்தில், வீடியோ கேம்களை, குறிப்பாக PUBG விளையாடி பொழுது போக்குகிறார் மகேந்திரசிங் தோனி என்று தெரிவித்துள்ளார் அவரின் மனைவி சாக்சி. கொரோனாவினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள…

அபிஜித் பானர்ஜியின் ஆலோசனையை செயல்படுத்துகிறாரா மம்தா பானர்ஜி..?

கொல்கத்தா: அம்பான் புயலால் பாதிக்கப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கே நேரடியாகப் பணத்தை செலுத்தும் மேற்குவங்க அரசின் முடிவிற்கு, நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆலோசனை, காரணமாக…

இந்திய குத்துச்சண்டை நட்சத்திரம் டிங்கோ சிங்கிற்கு கொரோனா தொற்று!

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த 1998 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவர்…

துணை ராணுவப் படையினரை வலுப்படுத்தும் புதியவகை வரவுகள் எவை?

புதுடெல்லி: காஷ்மீரில் தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடவும், பல மாநிலங்களில் நக்சல் நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும், சிஆர்பிஎஃப் பிரிவுக்கு, 40000 புல்லட்ப்ரூஃப் ஜாக்கெட்டுகள் மற்றும் 170 கவச வாகனங்களுக்கு அனுமதியளித்துள்ளது…

மோடி அரசை விமர்சிக்கும் மருத்துவ தொழில்முறை சங்கங்கள் – ஏன்?

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளை கையாண்ட விதம் குறித்து மோடி அரசை விமர்சித்துள்ளன மருத்துவ தொழில்முறை சங்கங்கள். கூட்டு அறிக்கையை கடந்த 25ம்…

நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்திற்கு அனுமதி மறுத்த ராஜ்யசபா செயலகம்!

புதுடெல்லி: உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினர்கள், தங்கள் குழுவின் கூட்டத்தை வீடியோகான்ஃபரன்ஸ் மூலமாக நடத்துவதற்கு ராஜ்யசபா செயலகம் அனுமதி மறுத்துவிட்டது. இத்தகவலை, துணைக் குடியரசுத் தலைவர்…

'கேல் ரத்னா' விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார் ரோகித் ஷர்மா!

மும்பை: இந்திய துவக்க பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மாவின் பெயர் கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுத் தொடர்கள் நடைபெற முடியாத சூழல் இருந்தாலும், விருது பரிந்துரை…