Author: mmayandi

3 நீதிபதிகளுக்கு கொரோனா – மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: தனது விசாரணை அமர்வுகள் செயல்படும் நடைமுறையில் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகளுக்கு நடத்தப்பட்ட கோவிட்-19 பரிசோதனையில், வைரஸ் தொற்று…

காங்கிரஸிலிருந்து சித்து விலகமாட்டார் – அடித்துச் சொல்லும் அமரீந்தர் சிங்!

சண்டிகர்: சித்துவுக்கு கட்சியில் எப்போதும் உரிய மரியாத‍ை உண்டு எனவும், அவர் காங்கிரஸிலிருந்து விலகப் போவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை என்றும் கூறியுள்ளார் பஞ்சாப் முதல்வர் கேப்டன்…

நார்வேயில் நிலச்சரிவு – கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்!

ஓஸ்லோ: ஐரோப்பிய நாடான நார்வேயில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலச்சரிவால், 8 வீடுகள் கடலில் அடித்து செல்லப்பட்டது. இச்சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நார்வே நாட்டின் வடக்கில் அமைந்துள்ள…

அமெரிக்காவில் மீண்டும் துவங்கும் என்பிஏ கூடைப்பந்து போட்டிகள்!

ஃபிளாரிடா: அமெரிக்காவில் தேசிய கூடைப்பந்து கழகத்தின் வாரிய இயக்குநர்கள், கூடைப்பந்து போட்டிகள் மீண்டும் துவங்கப்படுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். இதன்மூலம், கொரோனா ஊரடங்கால் கடந்த 3 மாதங்களாக தடைப்பட்டிருந்த…

ஐதராபாத் ஓபன் பேட்மின்டன் ரத்து – மாற்றுத் தேதியில் நடைபெறுமா?

ஐதராபாத்: கொரோனா பரவல் காரணமாக, ஐதராபாத் ஓபன் பேட்மின்டன் தொடர் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயத்தில், அத்தொடர் மாற்று தேதியில் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தாண்டின் ஆகஸ்ட்…

கொரோனா தடுப்பு மருந்து – பரிசோதனை விதிமுறைகளை தளர்த்திய அரசு!

புதுடெல்லி: கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பை விரைவாக்க, மருந்து பரிசோதனை விதிமுறைகளை மத்திய அரசு சற்று எளிதாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1940ம் ஆண்டு…

விமான நிலையங்களை பொறுப்பில் எடுக்க கால அவகாசம் கோரும் அதானி குழுமம்!

அகமதாபாத்: கடந்தாண்டு தான் ஏலத்தில் எடுத்த மங்களூரு, லக்னோ மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களை உடனடியாக பொறுப்பில் எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது அதானி குழுமம். அதானி…

நரக வேதனை அனுபவம் – மீண்டும் புலம்பெயர தயாரில்லாத உ.பி. தொழிலாளர்கள்!

லக்னோ: மோடி அரசின் திட்டமிடப்படாத ஊரடங்கால், நரக வேதனையை அனுபவித்து, தங்களின் சொந்த ஊர் திரும்பியிருக்கும் உத்திரப்பிரதேச மாநிலத்தின் புலம்பெயர் தொழிலாளர்கள் பலர், இனி மீண்டும் வேலைக்காக…

டெஸ்ட் போட்டியைக் கண்டு அஞ்சும் ஹர்திக் பாண்ட்யா – எதற்காக?

மும்பை: தனது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது முதல் தனக்கு டெஸ்ட் போட்டி என்பது சவாலாக மாறியுள்ளது என்றுள்ளார் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. அவர் கூறியுள்ளதாவது,…

பந்துவீச்சாளர்களே கவனம்! – எச்சரிக்கும் இர்ஃபான் பதான்..!

மும்பை: நீண்ட நாட்கள் ஓய்வு மற்றும் சரியான பயிற்சியின்மை காரணமாக, கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் துவங்கும்போது பந்துவீச்சாளர்கள் காயம் அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார் முன்னாள்…