Author: mmayandi

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி – புதிதாக கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்!

தூத்துக்குடி: ஆதிச்சநல்லூரின் சிவகளை அகழ்வாராய்ச்சியில் புதிதாக மூன்று முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரின் சிவகளையில் தாமிரபரணி ஆற்றின் கரைகளில் தமிழக தொல்லியல்…

ஜெர்மனியின் கொலோன் பல்கலையில் மூடப்படும் நிலையில் தமிழ்த்துறை..!

சென்னை: ஜெர்மனி நாட்டிலுள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டுவரும் தமிழ் துறை விரைவில் மூடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக ஒரு இணையவழி கருத்தரங்கில் பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் பேசியதாவது,…

துணைநிலை ஆளுநரின் முடிவால் டெல்லி மக்களுக்குத்தான் பாதிப்பு: அர்விந்த் கெஜ்ரிவால்

புதுடெல்லி: மாநில அரசின் முடிவை ரத்துசெய்த துணைநிலை ஆளுநரின் செயல், டெல்லி மக்களுக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்றுள்ளார் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால். டெல்லி மாநில அரசால்…

டெல்லியில் அனைவருக்கும் சிகிச்சை உண்டு – கெஜ்ரிவாலின் உத்தரவை ரத்துசெய்த துணைநிலை ஆளுநர்!

புதுடெல்லி: கொரோனா அறிகுறி கொண்டவர்களை மட்டுமே பரிசோதனை செய்வது மற்றும் டெல்லி மருத்துவமனைகளில் டெல்லிவாசிகளுக்கு மட்டுமே சிகிச்சையளிப்பது என்ற டெல்லி அரசின் முடிவை ரத்துசெய்துள்ளார் அம்மாநிலத்திற்கான துணைநிலை…

சத்தீஷ்கரில் கர்ப்பிணி பெண்களுக்கான பிரத்யேக தனிமைப்படுத்தல் மையம்!

ராய்ப்பூர்: சத்தீஷ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூரில் கர்ப்பிணி பெண்களுக்கான பிரத்யேக முதல் கொரோனா தனிமைப்படுத்தல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 120 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது…

மத்தியப் பிரதேசத்தில் உரிமங்களை ஒப்படைக்கும் மதுபான விற்பனையாளர்கள்!

இந்தூர்: அரசின் விதிமுறைகளுக்கு இணங்கியே விற்பனை செய்ய வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டதால், மத்தியப் பிரதேச மாநிலத்தில், தங்கள் விற்பனை உரிமங்களை அரசிடம் திரும்ப அளிக்கத் துவங்கியுள்ளனர் மதுபான…

ஐரோப்பிய ஊரடங்கு நடவடிக்கைகளால் 30 லட்சம் பேர் மரணத்திலிருந்து தப்பினர்: ஆய்வு

பாரிஸ்: ஐரோப்பாவில் பரவலாக அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கால், வைரஸ் பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு, அதன்மூலம் 30 லட்சம் மரணங்கள் வரை தவிர்க்கப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. லண்டன்…

“எந்த ஒரு சவாலையும் அர்ப்பணிப்புடன் எதிர்கொள்ளும் வீரர் ராகுல் டிராவிட்”

ஐதராபாத்: எந்த ஒரு கடினமான சூழலையும், அணிக்காக அர்ப்பணிப்புடன் எதிர்கொள்ளக்கூடிய ஒரு வீரர்தான் ராகுல் டிராவிட் என்று புகழாரம் சூட்டியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ்…

பயிற்சி போர் விமான விபத்து – தமிழக விமானி உள்ளிட்ட 2 பேர் பலி!

புபனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் பயிற்சி போர் விமானம் விழுந்து நொறுங்கியதில், தமிழக விமானி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஒடிசா மாநிலம், தென்கனல் மாவட்டம்,…

கொரோனா மையங்களாக மாறுகிறதா சென்னையின் 19 கல்லூரிகள்?

சென்னை: சென்னை நகரிலுள்ள 19 கல்லூரிகளை கொரோனா மையங்களாக மாற்ற சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின்…