ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி – புதிதாக கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்!
தூத்துக்குடி: ஆதிச்சநல்லூரின் சிவகளை அகழ்வாராய்ச்சியில் புதிதாக மூன்று முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரின் சிவகளையில் தாமிரபரணி ஆற்றின் கரைகளில் தமிழக தொல்லியல்…