Author: mmayandi

இந்தியாவெங்கும் தனிமைப்படுத்தலில் இருப்போர் எண்ணிக்க‍ை 31.6 லட்சம் பேர்!

புதுடெல்லி: தற்போதைய நிலையில் நாடெங்கிலும் சுமார் 31.6 லட்சம் பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை, இந்தியாவில் மொத்தம் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா…

கொரோனா தொற்று – மோசமான நிலையில் தெலுங்கானா!

ஐதராபாத்: கோவிட்-19 பரவலை கையாள்வதில், தெலுங்கானா மாநில அரசின் செயல்பாடுகள் மோசமாக இருப்பதால், தெலுங்கானா மக்கள் எளிதான தொற்றுக்கு ஆளாகும் நிலையில் வாழ்கிறார்கள் என ஆய்வு ஒன்று…

இரண்டாவது டெஸ்ட் – முதல் இன்னிங்ஸில் 450 ரன்களைக் கடந்த இங்கிலாந்து அணி!

லண்டன்: விண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து, தற்போது வரை, 452 ரன்களை இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்துள்ளது.…

அரசியலில் காமராஜர் எப்படிப்பட்டவர்? – ஓர் ஆய்வுத் தொடர்! – பாகம் 3

(காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்..!) 1946 தேர்தலையொட்டிய களேபரங்கள் நடப்பதற்கு முன்னதாகவே, அதேயாண்டில், தமிழகத்திற்கு ஒரு விழாவிற்காக வந்து செல்கிறார் காந்தியடிகள். அப்போது, சென்னை மாகாண காங்கிரஸில் நிலவும்…

தெலுங்கானா தொழிலாளிக்கு ரூ.1.5 கோடி கட்டணம் தள்ளுபடி – துபாய் மருத்துவமனையின் தாராளம்!

ஐதராபாத்: துபாய் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கான மருத்துவமனை கட்டணம் ரூ.1 கோடியே 52 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகை…

அஷோக் கெலாட் அரசுக்கு உதவுகிறார் வசுந்தரா ராஜே – கூட்டணி கட்சி தலைவர் குற்றச்சாட்டு!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் அஷோக் கெலாட் அரசுக்கு, அம்மாநில பாரதீய ஜனதாவின் பிரதான தலைவரும், முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே சிந்தியா உதவி செய்கிறார் என்று குற்றம் சுமத்தியுள்ளார்…

சிறை வைக்கப்பட்டுள்ள கவிஞர் வரவரா ராவுக்கு கொரோனா தொற்று!

மும்பை: எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பாக சிறைவைக்கப்பட்டுள்ள கவிஞர் மற்றும் சமூக செயல்பாட்டாளர் வரவரா ராவ், கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். அவர் நவி மும்பையின் தலோஜா…

இந்தியாவிற்கு குறுகிய காலம் இயக்கப்படவுள்ள வெளிநாட்டு விமானங்கள்!

புதுடெல்லி: குறிப்பிட்ட நாடுகளுடனான விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியாவிற்குள் சர்வதேச விமானங்கள் அனுமதிக்கப்படவுள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த குறுகிய கால ஒப்பந்தங்களின் அடிப்படையில், பிரான்ஸ்…

பாதுகாப்பு விதிமுறை மீறல் – 2வது டெஸ்ட்டில் இடம்பெறாத ஜோஃப்ரா ஆர்ச்சர்!

லண்டன்: கோவிட்-19 தொடர்பான பாதுகாப்பு விதிமுறைகள் மீறியதால், இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், விண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் 5 நாள் தனிமைப்படுத்தலில்…

சீன தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் – அமெரிக்கா முடிவு!

வாஷிங்டன்: சீன நாட்டைச் சேர்ந்த ஹுவே போன்ற சில தொழில்நுட்ப நிறுவனங்களின் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது அமெரிக்க அரசு. மனித உரிமை மீறல் நடைபெறும்…