Author: mmayandi

முகநூல் நிறுவனத்தின் சார்பு நடவடிக்கை – விசாரிக்கவுள்ளது நாடாளுமன்ற நிலைக்குழு!

புதுடெல்லி: வணிக காரணங்களை முன்வைத்து, இந்துத்துவ வலதுசாரிகளின் வன்முறை கருத்துகளின் மீது, முகநூல் நிறுவன உயர் அதிகாரி நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்தார் என்று பத்திரிகையில் வெளியான செய்தி…

பேட்மின்டன் வீரர்களின் பாதுகாப்பிற்காக உயிர்-குமிழி அமைப்பை உருவாக்க கோரிக்கை!

ஐதராபாத்: கொரோனா காலத்தில், வீரர்-வீராங்கணைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், இந்திய விளையாட்டு ஆணையம், வீரர்களுக்கென்று ஒரு பாதுகாப்பான உயிர்-குமிழி அமைப்பை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஐதராபாத்தில்,…

மணிப்பூர் – போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய காவல்துறை அதிகாரிக்கு முதல்வர் விருது!

புதுடெல்லி: கடந்த 2013ம் ஆண்டு மியான்மர் எல்லையில், அரசு வாகனத்தில் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட ஒரு காவல்துறை அதிகாரிக்கு, அம்மாநில முதல்வரின் வீரதீர செயல்களுக்கான விருது…

மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை? – நாளை உத்தரவு?

சென்னை: தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் திறக்கப்படுவது தொடர்பான முறையீட்டு மீதான உத்தரவை நாளை வழங்கவுள்ளது சென்னை உயர்நீதிமன்றம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம்…

100% டிராவை நோக்கி பாகிஸ்தான் – இங்கிலாந்து 2வது டெஸ்ட்..!

லண்டன்: பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி, டிராவில் முடிவடைவது 100% உறுதியாகியுள்ளது. மழையால் ஆட்டம் பெரியளவில் தடைப்பட்டதால், நான்காம் நாள் ஆட்டமும் முடிந்த…

ஆர்டிஐ சட்டத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது பிரதமர் அலுவலகம்: நாட்டின் முதல் தலைமை தகவல் ஆணையர்!

புதுடெல்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், ‘பிஎம் கேர்ஸ்’ நிதி குறித்து கேட்கப்பட்ட தகவல்களுக்கு பதிலளிக்க பிரதமர் அலுவலகம் மறுத்தது, அந்த சட்டத்தின் விதிகளுக்கு முரணான…

தோனியின் 7ம் நம்பர் ஜெர்சிக்கும் ஓய்வு கொடுங்கள் – ஒலிக்கும் குரல்கள்!

மும்பை: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்ததையடுத்து, அவர் பயன்படுத்திய 7ம் நம்பர் ஜெர்சிக்கும் நிரந்தர ஓய்வை அளிக்க வேண்டுமென்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.…

உலகின் உயரமான போர்க்களம் சியாச்சினுக்கு சுற்றுலா செல்ல ஆசையா..?

புதுடெல்லி: உலகின் உயரமான மற்றும் குளிர்நிறைந்த போர்க்களமான லடாக்கின் சியாச்சின் கிளேசியர், சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டி, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகில், லடாக்…

தேர்தலுக்காக வழங்கப்படும் கார்ப்பரேட் நிதிக்கு தடை – எஸ்.எம்.கிருஷ்ணா அழைப்பு!

பெங்களூரு: தேர்தலுக்காக குவியும் கார்ப்பரேட் நிதியை முற்றிலும் ஒட்டுமொத்தமாக தடைசெய்ய வேண்டும் என்றுள்ளார் முன்னாள் கர்நாடக முதல்வர் & மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. அவர் கூறியுள்ளதாவது, “நாட்டின்…

புகாரளிக்க சென்ற இளம்பெண்ணை நடனமாடச் செய்து ரசித்த இன்ஸ்பெக்டர்!

அலகாபாத்: புகார் கொடுக்க வந்த 16 வயது இளம்பெண்ணை, புகாரை ஏற்க வேண்டுமெனில் முதலில் தன் முன்னாள் நடனமாட வேண்டுமென்று காவல் நிலைய ஆய்வாளர் ஒருவர் மிரட்டி,…