முகநூல் நிறுவனத்தின் சார்பு நடவடிக்கை – விசாரிக்கவுள்ளது நாடாளுமன்ற நிலைக்குழு!
புதுடெல்லி: வணிக காரணங்களை முன்வைத்து, இந்துத்துவ வலதுசாரிகளின் வன்முறை கருத்துகளின் மீது, முகநூல் நிறுவன உயர் அதிகாரி நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்தார் என்று பத்திரிகையில் வெளியான செய்தி…