Author: mmayandi

‘பிஎம் கேர்ஸ்’ – மத்திய அரசின் பதிலுக்கும் சட்ட நடைமுறைக்கும் உள்ள முரண்பாடு!

புதுடெல்லி: ‘பிஎம் கேர்ஸ்’ என்பதில் திரட்டப்பட்ட நிதி குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ்(ஆர்டிஐ) பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு பதிலளித்து வருகையில், மோடி…

மகேந்திரசிங் தோனிக்கு நீண்ட கடிதம் எழுதி வாழ்த்திய பிரதமர் மோடி!

புதுடெல்லி: சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற முன்னாள் இந்தியக் கேப்டன் தோனிக்கு, நீண்ட கடிதம் ஒன்றை எழுதி வாழ்த்தியுள்ளார் பிரதமர் மோடி. அக்கடிதத்தை, தனது சமூக வலைதளப்…

இந்தியாவிலிருந்து சர்வதேச பயணத்திற்கான புதிய விதிமுறைகள் & தகவல்கள்!

புதுடெல்லி: கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், இந்தியாவிற்கு வரும் மற்றும் இந்தியாவிலிருந்து செல்லக்கூடிய விமானப் போக்குவரத்து விபரங்கள் குறித்த சமீபத்திய தகவல்களை அறிந்து கொள்வோம்.…

“பிரஷாந்த் பூஷனை தண்டிக்க வேண்டாம்” – உச்சநீதிமன்றத்திடம் அட்டர்னி ஜெனரல் வேண்டுகோள்!

புதுடெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனை தண்டிக்க வேண்டாமென்று உச்சநீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார் இந்திய அரசின் அட்டர்னி ஜெனரலான கே.கே.வேணுகோபால். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பிரஷாந்த…

ஆன்லைன் மருந்து விற்பனை – அமேசானுக்கு போட்டியாக குதித்த ரிலையன்ஸ்!

புதுடெல்லி: ஆன்லைன் மருந்து விற்பனையில் ஈடுபட்டுவரும் நெட்மெட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது ரிலையன்ஸ் ரீடெய்ல் வெஞ்சர்ஸ் நிறுவனம். இதன்மூலம், அமேசானுக்கு இந்தியாவில் போட்டி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. முகேஷ் அம்பானி…

வெளிநாட்டு தொடரில் ஆட தோனிக்கு அழைப்பு விடுக்கும் ஷேன் வார்ன்!

மான்செஸ்டர்: வெளிநாட்டு கிரிக்கெட் தொடரான ஹண்ட்ரட் தொடரில், லண்டன் ஸ்பிரிட் அணிக்காக விளையாடுவதற்கு மகேந்திர சிங் தோனிக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே.…

நாளை துவங்கும் 3வது டெஸ்ட் – சமனாகுமா? இங்கிலாந்து வெல்லுமா?

லண்டன்: இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட், நாளை துவங்கவுள்ள நிலையில், தொடர் சமனாகுமா? அல்லது இங்கிலாந்து வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.…

இந்தியா கொரோனா பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள உலக வங்கியின் ஆலோசனைகள்!

புதுடெல்லி: இந்தியா, கொரோனா நெருக்கடிகளிலிருந்து வெளிவர வேண்டுமெனில், சுகாதாரம், தொழிலாளர், நிலம், திறன், நிதி போன்ற துறைகளில் முக்கியமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென உலக வங்கி தெரிவித்துள்ளது.…

ஐபிஎல் போட்டிக்கான புதிய டைட்டில் ஸ்பான்சருக்கும் எழுந்த எதிர்ப்பு – ஏன்?

துபாய்: அமீரக நாட்டில் நடைபெறவுள்ள 13வது ஐபிஎல் சீசனுக்கான புதிய டைட்டில் ஸ்பான்சர் மூலம், மற்றொரு சீன நிறுவனம் மறைமுக உள்நுழைந்துள்ளதால், பிசிசிஐ அமைப்பிற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.…

புதிய கல்விக் கொள்கை அமலாக்கம் – உத்திரப்பிரதேசத்தில் 17 பேர் குழு அமைப்பு!

லக்னோ: மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து திட்டமிட, 17 பேர் கொண்ட குழுவை அமைக்கவுள்ளதாக உத்திரப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக…