Author: mmayandi

சகோதரிக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கிறாரா கிம் ஜோங் உன்..?

பியாங்யாங்: வடகொரியாவின் சர்வாதிகார அதிபர் கிம் ஜோங் உன், தனது உடன்பிறந்த சகோதரிக்கு முக்கியப் பொறுப்பளித்து, அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடும்ப பாரம்பரிய அடிப்படையில்,…

“இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தில் செளதி இணைய விரும்பினால் உதவுவேன்” – டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: இஸ்ரேல் – அமீரக நாடுகளுக்கு இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் செளதி அரேபியா இணைய விரும்பினால், அதன்பொருட்டு உதவுவதற்கு தயார் என்று முன்வந்துள்ளார் அமெரிக்க அதிபர் டெனால்ட்…

நடிகர் சுஷாந்த் வழக்கை சிபிஐ முறையாக விசாரிக்காது: சரத் பவார் அவநம்பிக்கை

புனே: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில், அதுதொடர்பான சந்தேக வழக்கை, சிபிஐ சரியாக விசாரிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார் தேசியவாத காங்கிரஸ்…

சென்னைப் பல்கலை & மீன்வளப் பல்கலைக்கு துணைவேந்தர்கள் நியமனம்!

சென்னை: புகழ்பெற்ற சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.கெளரியும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலையின் துணைவேந்தராக ஜி.சுகுமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் நாகப்பட்டினத்தில்…

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ பாரதீய ஜனதாவில் ஐக்கியம்!

இம்பால்: போதை மருந்து கடத்தல் தொடர்பாக, மணிப்பூர் மாநிலத்தில் வழக்கை எதிர்கொண்டுவரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒக்ராம் ஹென்றி சிங், பாரதீய ஜனதாவில் இணைந்துள்ளார். இதன்மூலம், பாரதீய…

கேரளப் பல்கலைத் தேர்வில் முதலிடம் – பீகார் புலம்பெயர் தொழிலாளியின் மகள் சாதனை..!

எர்ணாகுளம்: பீகாரிலிருந்து பல்லாண்டுகள் முன்பு கேரளாவுக்கு புலம்பெயர்ந்து வந்த ஒரு தொழிலாளியின் மகள், பல்கலைக்கழக தேர்வில் முதலாவதாக வந்து சாதித்துள்ளார். பாயல் குமாரி என்பதுதான் அந்த மாணவியின்…

முகநூல் நிறுவன விவகாரம் – செப்டம்பர் 2ம் தேதி கூடுகிறது நாடாளுமன்ற நிலைக்குழு!

புதுடெல்லி: முகநூல் நிறுவனத்தின் பா.ஜ. சார்பு குறித்து வெளியான தகவல்கள் குறித்து விசாரிக்க, தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு, செப்டம்பர் 2ம் தேதி கூடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

இஸ்ரோ தனியார்மயமாக்கப்படும் என்பது தவறான தகவல்: சிவன்

புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, தனியார்மயமாக்கப்படாது என்று கூறியுள்ளார் அந்த அமைப்பின் தலைவர் சிவன். ஒரு வீடியோ கான்பரன்சிங் கலந்துரையாடலில் பங்கேற்ற அவர் பேசியதாவது,…

பிரதமரின் நீண்ட கடிதத்திற்கு தோனி தெரிவித்த நன்றி..!

ராஞ்சி: தனது ஓய்வையொட்டி, பிரதமர் மோடி, தனக்கு எழுதிய நீண்ட வாழ்த்துக் கடிதத்திற்கு, பதிலளித்து நன்றி தெரிவித்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனி. முன்னாள் இந்தியக் கிரிக்கெட்…

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து – இறுதிக்குள் நுழைந்த நெய்மரின் அணி!

லிஸ்பன்: தற்போது நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், பிரேசிலின் நெய்மர் இடம்பெற்றிருக்கும் பாரிஸ்-செயின்ட்-ஜெர்மைன்(பிஎஸ்ஜி) அணி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இது பிரான்ஸ் அணியாகும். அரையிறுதியில், ஆர்.பி.…