Author: mmayandi

அமெரிக்க அதிபரின் மேல் வழக்குத் தொடுத்த டிக்டாக் & ஊழியர்கள்!

வாஷிங்டன்: டிக்டாக் நிறுவனத்தின் ஷார்ட்-ஃபார்ம் வீடியோ-பகிர்வு செயலியில் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதை, அமெரிக்காவில் தடைசெய்த டொனால்ட் டிரம்ப்பின் முடிவை எதிர்த்து டிக்டாக் நிறுவனமும், அதன் ஊழியர்களும் தனித்தனியாக வழக்கு…

அர்ஜுனா கிடைத்தது பெருமைக்குரிய தருணம்: இஷாந்த் ஷர்மா

புதுடெல்லி: அர்ஜுனா விருது தனக்கு கிடைத்தது ஒரு பெருமைக்குரிய தருணம் என்றுள்ளார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா. இந்தாண்டு அர்ஜுனா விருதுக்கு, இஷாந்த் ஷர்மாவின் பெயர்…

மூலதன அதிகரிப்பு – பங்குகளை விற்கும் முடிவில் பொதுத்துறை வங்கிகள்?

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில், தங்களுடைய மூலதனத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையில், பொதுத்துறையை சேர்ந்த பல வங்கிகள், பங்குகளை விற்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் என்று கூறப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில்,…

4 போர்க்கப்பல்களில் முதல் கப்பல் தயார் – பாகிஸ்தானுக்காக சீனா தயாரித்தது!

ஷாங்காய்: பாகிஸ்தானுக்காக, சீனா தயாரித்துவரும் 4 அதிநவீன போர்க்கப்பல்களில், தற்போதைய நிலையில் முதல் கப்பலுக்கான வேலைமுடிந்து, அந்தக் கப்பல் முற்றிலும் தயாராகிவிட்டதாக செய்திகள் கூறப்படுகின்றன. இதுகுறித்து கூறப்படுவதாவது;…

இந்தியாவின் சில கிரிக்கெட் கேப்டன்களும் 183 ரன்களும்..!

இந்திய அணியை ஒரு வலுவான அணியாக மாற்றி, அதை வெற்றிப் பாதையில் திருப்பிய கேப்டன்களில் குறிப்பிடத்தக்கவர்கள் செளரவ் கங்குலி, மகேந்திரசிங் தோனி மற்றும் விராத் கோலி ஆகியோர்.…

அருண்ஜெட்லியின் முதலாமாண்டு நினைவு – ஜிஎஸ்டி தொடர்பாக நிதியமைச்சகம் கூறுவது என்ன?

புதுடெல்லி: முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து, ஜிஎஸ்டி தொடர்பான பல அம்சங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளது மத்திய நிதியமைச்சகம். அருண்ஜெட்லி நிதியமைச்சராக இருந்தபோது,…

370ஐ மீண்டும் கொண்டு வருவோம் என்ற காங்கிரசின் அறிவிப்பு நன்மை பயக்குமா?

வேறுசில கட்சிகளுடன் சேர்ந்து, காஷ்மீரில் 370 சிறப்பு அந்தஸ்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவருவோம் என்று காங்கிரஸ் கட்சி சமீபத்தில் அறிவித்தது. இச்செயல் அக்கட்சியின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று…

ரோகித் ஷர்மா போல் ஆடவிரும்பினேன்; ஆனால் முடியவில்லை: சுனில் கவாஸ்கர்

மும்பை: இன்றைக்கு ரோகித் ஷர்மா எப்படி ஆடுகிறாரோ, அப்படித்தான் எனது காலத்தில் நான் ஒருநாள் போட்டிகளில் ஆட விரும்பினேன் என்றுள்ளார் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர்.…

தேர்தலில் விபரங்களை மறைத்தாரா மராட்டிய பா.ஜ. தலைவர்? – இப்போது கிளம்பும் பூதம்!

மும்பை: தான் நடத்தும் நிறுவனங்கள் குறித்த விபரம் மற்றும் அதன் வருமான கணக்குகளை கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மராட்டிய சட்டசபை தேர்தலில் தாக்கல் செய்த அஃபிடிவிட்டில்…

வெளிச்சமின்மையால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஆட்டம் – தப்புமா பாகிஸ்தான்?

லண்டன்: இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட்டின் 4ம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக, பாதியிலேயே நிறுத்தப்பட்டது. முதல் இன்னிங்ஸில் 310 ரன்கள்…