அன்று ராஜீவ் காந்தி ஜனநாயகத்தைப் பரவலாக்கினார், ஆனால் இன்று நடப்பதோ..? – உத்தவ் தாக்கரே சாடல்!
மும்பை: நாட்டின் அனைத்துவித அதிகாரங்களும், ஒரே நபரின் கைகளில் குவிக்கப்படுகிறது என்று மோடி அரசின் செயலை மறைமுகமாக சுட்டிக் காட்டினார் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே. மேலும்,…