Author: mmayandi

வெறுப்புக் கருத்துகளை நீக்குவது தொடரும் – காங்கிரசுக்கு உறுதியளித்த முகநூல் நிறுவனம்!

புதுடெல்லி: முகநூலில் பொதுவாழ்வில் ஈடுபட்டிருக்கும் நபர்களால் பதியப்பட்ட வெறுப்பை விதைக்கும் கருத்துகள் நீக்கப்படுவது தொடரும் என்று காங்கிரஸ் கட்சியிடம் உறுதியளித்துள்ளது முகநூல் நிறுவனம். இதுதொடர்பான முடிவுகள் தனித்து…

யு.எஸ்.ஓபன் – 2வது சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் சுமித் நாகல்!

நியூயார்க்: யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்றுள்ள இந்தியாவின் சுமித் நாகல், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பல நட்சத்திரங்கள் விலகிய நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் நடைபெற்று…

சர்வதேச பாட்மின்டன் தொடரிலிருந்து விலகிய சிந்து!

ஐதராபாத்: டென்மார்க்கில் நடைபெறவுள்ள தாமஸ் உபர் கோப்பை பாட்மின்டன் தொடரிலிருந்து விலகியுள்ளார் உலக சாம்பியன் சிந்து. அடுத்தமாதம்(அக்டோபர்) 3ம் தேதி முதல் 11ம் தேதிவரை, டென்மார்க்கில் நடைபெறவுள்ளது…

அமெரிக்க பதிவர் சிந்தியா டி.ரிட்ச்சீ பாகிஸ்தானிலிருந்து 15 நாட்களில் வெளியேற உத்தரவு!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் மீது கற்பழிப்பு புகார் கூறியிருந்த மற்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ குறித்து கண்ணியக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்திய அமெரிக்கப்…

தமிழக அரசின் கல்லூரி ‘அரியர்ஸ்’ குறித்த அறிவிப்பு – விதிமுறைகளை மாற்றும் ஆளெடுப்பு நிறுவனங்கள்!

சென்ன‍ை: பட்டப்படிப்பில் அரியர்ஸ் வைத்திருந்த மாணாக்கர்(இறுதியாண்டு மாணாக்கர் தவிர) குறித்து தமிழக அரசு இந்தாண்டு திடீர் முடிவு மேற்கொண்டதால், படிப்பு முடிந்த வெளிவரும் மாணாக்கரை பணிக்கு எடுக்கும்…

wise கேப்டன் இருக்கையில் vice கேப்டன் பற்றிய கவலை எதற்கு? – சென்னை அணியின் அடடே பதில்..!

சென்ன‍ை: சிஎஸ்கே அணியின் துணைக் கேப்டன் யார்? என்ற கேள்விக்கு புத்திசாலித்தனமாக பதிலளித்துள்ளது அந்த அணியின் நிர்வாகம். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணைத்தலைவராக…

மும்பை அணியில் மலிங்கா பங்கேற்கவில்லையாம் – ஏன்?

துபாய்: ஐபிஎல் தொடரிலிருந்து மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் இலங்கையின் லசித் மலிங்கா விலகியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது தந்தைக்கு அறுவை சிகிச்சை நடைபெறுவதால், மும்பை…

கொரோனா ஊரடங்கை குழந்தை திருமணங்களுக்குப் பயன்படுத்திய மக்கள்!

புதுடெல்லி: கொரோனா பரவலால் நாட்டில் அமல்செய்யப்பட்ட தொடர் ஊரடங்கு நிகழ்வுகளை பயன்படுத்தி, அதிகளவிலான சட்டவிரோத குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால்,…

தவறுதலாக சுட்டுக்கொண்ட கர்நாடக மூத்த ஐபிஎஸ் அதிகாரி!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் டிஜிபி -யாக உள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தவறுதலாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதால் படுகாயம் அடைந்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் வீட்டு வசதி வாரிய…

என்ன, ஹர்பஜனும் சென்னை அணியிலிருந்து விலகுகிறாரா?

துபாய்: தற்போது அமீரக நாட்டிலுள்ள சென்னை அணியுடன் ஹர்பஜன் சிங் இன்னும் இணைந்துகொள்ளாத நிலையில், அவர் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக…