Author: mmayandi

பிறந்தநாளுக்கு தந்தை பரிசளித்த விஸ்கி பாட்டில்களை விற்று வீடு வாங்கும் மகன்..!

டான்டன்: தனது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் தனது தந்தை பரிசளித்த விஸ்கி பாட்டிலை அப்படியே சேமித்துவைத்த ஒரு இளைஞர், அதை தற்போது மொத்தமாக விற்பனை செய்து, வீடு வாங்க…

இந்தியப் பெண்கள்தான் உலகிலேயே கவர்ச்சி குறைந்தவர்களாம்! – அமெரிக்க மாஜி அதிபரின் பேச்சு

வாஷிங்டன்: உலகிலேயே இந்தியப் பெண்கள்தான் கவர்ச்சியற்றவர்கள் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர்ட் நிக்சன் பேசிய டேப் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1969 முதல் 1974…

“தோனி அதைப்பற்றி யோசித்திருப்பார்” – எதைச் சொல்கிறார் பிராவோ?

துபாய்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார்? என்பதை தற்போதைய கேப்டன் தோனி முடிவுசெய்து வைத்திருக்கலாம் அல்லது யோசித்து வைத்திருக்கலாம் என்றுள்ளார் அந்த அணியின்…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை வென்ற இங்கிலாந்து!

லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியையும் வென்று, தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி. முதல் போட்டியை ஏற்கனவே வென்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டியை 6 விக்கெட்…

கொரோனாவிலிருந்து பாதுகாப்பு – மும்பை அணி வீரர்களுக்கு ‘ஸ்மார்ட் ரிங்’

துபாய்: கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஐபிஎல் அணிகளின் நிர்வாகங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், மும்பை அணி நிர்வாகம் ‘ஸ்மார்ட் ரிங்’ என்ற உத்தியை கையில் எடுத்துள்ளது. இந்தவகை…

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – 4வது சுற்றுக்கு முன்னேறிய முக்கிய நட்சத்திரங்கள்!

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் ஒற்றையர் பிரிவுகளில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், பெலாரஸ் நாட்டின் விக்டோரியா அஸரன்கா மற்றும் ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் உள்ளிட்ட நட்சத்திரங்கள்…

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை – கூறுகிறார் எய்ம்ஸ் இயக்குநர்

புதுடெல்லி: இந்தியாவில், கொரோனாவின் இரண்டாவது அலை இருக்கும் என்றும், கொரோனா வைரஸ் பரவல் அடுத்த 2021ம் ஆண்டிலும் தொடரும் என்றும் பேசியுள்ளார் எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர்.ரந்தீப் குலேரியா.…

4 நாடுகளில் கடும் பஞ்சம் – எச்சரிக்கிறார் ஐ.நா. பொதுச்செயலாளர்

நியூயார்க்: போரினால் பாதிக்கப்பட்ட 4 நாடுகளில், கடும் பஞ்சம் நிலவக்கூடிய அபாயம் உள்ளதாக எச்சரிக்கிறார் ஐ.நா. பொதுச்சபை செயலாளர் குட்டரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். காங்கோ, ஏமன், தெற்கு…

தமிழ்நாட்டில் பதிவுசெய்து வேலைக்காக காத்திருப்போர் 66.31 லட்சம் பேர்!

சென்னை: இந்தாண்டு ஜூலை மாதம் 31ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், தமிழகத்தில் 66.31 லட்சம் பேர், வேலை வாய்ப்புகளுக்காக தங்களின் பெயரை பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கையில்…

திபெத் உள்கட்டமைப்புப் பணிகள் – மும்முரம் காட்டும் சீனா!

லாசா: சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள சுயாட்சிப் பகுதியான திபெத்தில், உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது சீன அரசாங்கம். இதுதொடர்பாக கூறப்படுவதாவது; திபெத்தில் மனிதஉரிமை மீறல்களில் ஈடுபடும் சில சீன…