இந்தியாவே அதிக முதியோர்களைக் கொண்ட நாடு – எப்போது?
புதுடெல்லி: வரும் 2036ம் ஆண்டில் இந்தியா அதிக முதியவர்களைக் கொண்ட நாடாக இருக்குமென்றும், அதேநேரத்தில், இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் வேலை தேடும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும்…
புதுடெல்லி: வரும் 2036ம் ஆண்டில் இந்தியா அதிக முதியவர்களைக் கொண்ட நாடாக இருக்குமென்றும், அதேநேரத்தில், இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் வேலை தேடும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும்…
வாஷிங்டன்: சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சி & பட்டதாரி மாணாக்கர் என மொத்தம் 1000 பேரின் விசாவை ரத்து செய்துள்ளது அமெரிக்க அரசாங்கம். அந்நாட்டு அதிபர் டிரம்ப்பின் உத்தரவுக்கேற்ப…
ஜெனிவா: வரும் 2100ம் ஆண்டில், உலகளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்கும் என்றும், அப்போது உலகின் மொத்த மக்கள்தொகை 1100 கோடியைத் தாண்டியிருக்கும் என்றும்…
வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களைக் கொண்டுசெல்லக்கூடிய வர்த்தகரீதியான கார்கோ விண்கலத்திற்கு, விண்வெளி விபத்தில் மரணித்த இந்தியாவின் கல்பனா சாவ்லா பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்கா சார்பாக விண்வெளிப்…
புதுடெல்லி: தொடர்ச்சியான ஊரடங்கு மற்றும் அடுத்துவரும் நாட்களில் தொடரக்கூடிய மந்தம் காரணமாக, இந்தியாவின் சுற்றுலா மற்றும் பயணங்கள் துறையில் ரூ.5 லட்சம் கோடிகள் வரை இழப்பு ஏற்படலாம்…
புதுடெல்லி: தனது ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்று, ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக மீண்டும் களமிறங்குவதற்காக அனுமதி கேட்டுள்ளார் யுவ்ராஜ் சிங் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்திய…
நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், செரினா வில்லியம்ஸ் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார். அவருடன், பெலாரஸ் நாட்டின் அஸரன்கா மற்றும் ஆஸ்திரிய நாட்டின் டொமினிக் தியம் ஆகியோரும் அரையிறுதிக்கு…
ஸ்டாக்ஹோம்: சர்வதேச கால்பந்து அரங்கில், 100 கோல்கள் என்ற மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரரானார் போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானா ரொனால்டோ. தற்போது, ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான தேசிய…
பாட்னா: இந்தாண்டின் இறுதியில், பீகாரில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில், லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப்சிங்கை எதிர்த்து, அவரைப் பிரிந்த முன்னாள் மனைவி ஐஸ்வர்யா போட்டியிடவுள்ளதாக தகவல்…
மதுரை: குற்றவியல் வழக்கு விசாரணைகளின் தரம் குறைந்து வருவதாகவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறைவதாகவும் கவலை தெரிவித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை. வழக்கு ஒன்றை விசாரித்த உயர்நீதிமன்ற…