Author: mmayandi

இத்தாலி ஓபன் டென்னிஸில் செரினாவைப் பார்க்க முடியாது..!

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பதில்லை என்று அறிவித்துள்ளார் செரினா வில்லியம்ஸ். இத்தாலி ஓபன் டென்னிஸ் இம்மாதம் 14ம் தேதி தொடங்குகிறது. இதில், செரினா பங்கேற்பார்…

இன்று 2வது ஒருநாள் போட்டி – தொடரை வெல்லுமா ஆஸ்திரேலியா?

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி, இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில், ஆஸ்திரேலியா தொடரை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில், 19…

யு.எஸ். ஓபன் – சாம்பியன் ஆனார் ஜப்பானின் ஒசாகா!

நியூயார்க்: யு.எஸ்.ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் போட்டியில், ஜப்பான் நாட்டின் ஒசாகா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். உலகளவில் நம்பர்-9 வீராங்கனையாக உள்ள ஜப்பானின் ஒசாகா, உலகளவில்…

எதிர்ப்பை மீறி தூக்கிலிடப்பட்ட ஈரான் மல்யுத்த வீரர் நாவித் அப்காரி!

டெஹ்ரான்: ஈரான் நாட்டைச் சேர்ந்த மல்யுத்த வீரர் நாவித் அப்காரி, கொலை வழக்கு ஒன்றுக்காக, உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி தூக்கிலிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் கடந்த…

முதல் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி – தொடரில் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா!

லண்டன்: இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியை, 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில்…

இந்தியா – சீனா இடையே 5 அம்ச ஒப்பந்தம்! – நிலைமையை சீராக்குமா?

மாஸ்கோ: ரஷ்யாவில் இந்திய – சீன வெளியுறவு அமைச்சர்களிடையே நடைபெற்ற 2.5 மணிநேர இருதரப்பு பேச்சுவார்த்தையில், இருநாடுகளுக்கு இடையிலான பதற்றமான மற்றும் நெருக்கடியான சூழலைத் தவிர்க்கும் வகையில்,…

ராணுவ அதிகாரிகள் – ஜவான்களிடையே உணவில் ஏன் பாகுபாடு? – ராகுல்காந்தி கேள்வி

புதுடெல்லி: பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற கமிட்டி கூட்டத்தில் கலந்துகொண்ட ராகுல்காந்தி, ராணுவத்தில் அதிகாரிகளுக்கும், ஜவான்களுக்கும் தனித்தனி உணவுகள் வழங்கப்படுவது ஏன்? என்று கேள்வியெழுப்பினார். பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற கமிட்டி…

தொடக்கத்தில் தடுமாறினாலும் 294 ரன்களை எட்டிய ஆஸ்திரேலியா!

லண்டன்: முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு 295 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா அணி. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 140 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை…

“கொரோனா வைரஸ் ஒரு மனித தயாரிப்பே” – ஆதாரத்தை வெளியிடுவேன் என்கிறார் சீன ஆய்வாளர்

நியூயார்க்: கொரோனா வைரஸ் பரவலை சீன அரசு மறைத்தது என்று ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்த வைரஸ் ஆராய்ச்சியாளர் டாக்டர்.லீ-மெங் யான், அந்த வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்ட என்ற…

“மேற்குவங்க ஊரடங்கு என்பது பா.ஜ. பேரணிகளை தடுப்பதற்கே..!”

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகவும், அங்கு தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கானது, பாரதீய ஜனதாவின் பேரணிகளை தடுப்பதற்காகவே என்றும் பேசியுள்ளார் அம்மாநில பாரதீய ஜனதா…