ஆஸ்திரேலியாவுக்கு 231 ரன்களை இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து!
லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 9 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து…
லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 9 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து…
சென்னை: செப்டம்பர் மாதம் துவங்கியதிலிருந்து, தமிழகத்தில், ஒவ்வொரு நாளும் தொற்றுக்கு உள்ளாவோரைவிட, குணமாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போதைய நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று…
லண்டன்: டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 143 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. 38 ஓவர்கள் கடந்துவிட்ட நிலையில், அந்த…
மும்பை: மராத்தா ஒதுக்கீடு தொடர்பாக, மராட்டிய மாநில அரசு உச்சநீதிமன்றத்தை மீண்டும் அணுகவுள்ளதாகவும், எனவே, போராட்டங்களைக் கைவிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே. மராட்டிய இடஒதுக்கீடு…
பாட்னா: முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர்களில் ஒருவருமான ரகுவன்ஸ் பிரசாத் சிங்கின் மறைவு, ஒரு உண்மையான சோஷலிச தலைவரின் மறைவாக வர்ணிக்கப்படுகிறது. 74 வயதாகும்…
முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், அன்னா ஹசாரோ மற்றும் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோர் நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டம், ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதீய ஜனதாவால் ஆதரவளிக்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டதாகும்…
புதுடெல்லி: லாஸ் ஏஞ்சலிஸ் மற்றும் லண்டன் நகரங்களைவிட, இந்தியாவின் டெல்லி & மும்பை நகரங்களில் கஞ்சா பயன்பாடு அதிகம் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்பட்டியலில்,…
லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கி, 42 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டியில்,…
ஷார்ஜா: கொல்கத்தா அணியிலிருந்து காயம் காரணமாக விலகிய வேகப்பந்து வீச்சாளர் இங்கிலாந்தின் ஹாரி கர்னேவுக்கு பதிலாக, அமெரிக்காவின் அலி கான் சேர்க்கப்பட்டுள்ளார். இவர், ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ள…
சியோல்: கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், சீனாவிலிருந்து வடகொரியாவிற்கு நுழைபவர்களை சுட்டுத் தள்ளுமாறு அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகொரியாவில் கொரோனா குறித்த நிலவரங்கள் மர்மமாகவே…