அடுத்தப் போட்டியில் அம்பதி ராயுடு, பிராவோ ஆடுவார்கள்: சென்னை அணி நிர்வாகம்
துபாய்: டுவைன் பிராவோ மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர், சென்னை அணி பங்கேற்கவுள்ள அடுத்தப் போட்டிக்கு தயாராகி விடுவர் என்று அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மும்பை…
துபாய்: டுவைன் பிராவோ மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர், சென்னை அணி பங்கேற்கவுள்ள அடுத்தப் போட்டிக்கு தயாராகி விடுவர் என்று அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மும்பை…
சான்பிராசிஸ்கோ: அமெரிக்காவின் பெரிய மகாணமான கலிபோர்னியாவில், வேகமாக பரவும் காட்டுத்தீயால் இதுவரை மொத்தம் 29 பேர் பலியாகியுள்ளதாகவும், பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் கலிபோர்னியாவில்…
ஃபிராங்பர்ட்: உலகப் புகழ்பெற்ற முன்னாள் கார்பந்தய வீரர் மைக்கேல் ஷுமேக்கரின் மகன் மைக் ஷுமேக்கர், முதன்முதலாக அதிகாரப்பூர்வ ஃபார்முலா 1 கார்பந்தயத்தில் பங்கேற்கவுள்ளார். ஃபெராரியின் இளம் ஓட்டுநர்…
சென்னை: தமிழ்நாட்டின் பிரபல கோயில்களில், மாநில அரசின் நிர்வாக அதிகாரிகள் இருப்பது சட்டவிரோதம் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதுதொடர்பாக விளக்கமளிக்க, மாநில…
பெங்களூரு: கர்நாடக தலைநகரின் ஒய்ட்ஃபீல்டு பகுதியிலுள்ள ஒரு அடுக்கமாடி குடியிருப்பின் நிர்வாகம், காவல்துறையின் அறிவுறுத்தல் என்ற பெயரில் வெளியிட்டதாக கூறப்படும் ஒரு நோட்டிஸ் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
அபுதாபி: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை…
துபாய்: கடைசி கட்டத்தில் பெரிய ஆக்ரோஷம் காட்டி, 202 ரன்கள் என்ற இலக்கை நெருங்கிய மும்பை அணி, 20 ஓவர்களில் 201 ரன்களே எடுக்க, சூப்பர் ஓவரில்…
துபாய்: பெங்களூரு அணி நிர்ணயம் செய்த 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பயணித்து வரும் மும்பை அணி, 12 ஓவர்களில் 83 ரன்களை மட்டுமே அடித்து…
பாரிஸ்: தற்போது நடைபெற்றுவரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் சிமோனா ஹாலெப் மற்றும் அஸரன்கா. ருமேனியாவின் ஹாலெப், சமீபத்தில் இத்தாலி ஓபன் டென்னிஸ்…
புதுடெல்லி: செப்டம்பர் 11ம் தேதி நிறைவடைந்த 2 வார காலக்கட்டத்தில், நாட்டின் வங்கிகள் வழங்கிய கடன் தொகை ரூ.102.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிகளின்…