Author: mmayandi

டிஆர்பி கணக்கீட்டு மோசடி – விசாரிக்கிறது மும்பை காவல்துறை!

மும்பை: BARC எனப்படும் பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சிலின் சாதனங்களை தவறாகப் பயன்படுத்தி, டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு செய்தது தொடர்பான ஒரு மோசடியை மும்பை காவல்துறையினர் விசாரித்து…

ஐதராபாத்திடம் 69 ரன்களில் வீழ்ந்த பஞ்சாப் அணி!

துபாய்: ஐதராபாத் அணியிடம் 69 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்தது பஞ்சாப் அணி. டி-20 நம்பிக்கை நட்சத்திரம் கேஎல் ராகுலால் இந்தமுறையும் எதையும் செய்ய முடியவில்லை.…

மிச்சிகன் மாகாண ஆளுநரை கடத்த திட்டம் – 6 பேர் மீது குற்றச்சாட்டு

சிகாகோ: அமெரிக்காவின் மிச்சிகன் மாகாண ஆளுநர் கிரெட்சன் விட்மெரை கடத்தி, அதன்மூலம் அம்மாகாண அரசை வன்முறை மூலமாக கவிழ்ப்பதற்கு திட்டமிட்டதற்காக, மொத்தம் 6 நபர்களின் மீது குற்றம்…

புலனாய்வு நிறுவனத்திற்கு பாடம் எடுப்பது மீடியாக்களின் வேலையா?: மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை: எப்படி விசாரணை செய்வது என்று புலனாய்வு நிறுவனத்திற்கு அறிவுரை வழங்குவது மீடியாக்களின் வேலையா? என கேள்வி எழுப்பியுள்ளது மும்பை உயர்நீதிமன்றம். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்…

அதிகம் எதிர்பார்க்கப்பட்டு 201 ரன்களையே எடுத்த ஐதராபாத் அணி!

துபாய்: பஞ்சாப் அணிக்கு எதிராக 202 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது ஐதராபாத் அணி. 230 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி, கடைசியில் 201…

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியும் செய்தது உலக சாதனை..!

சிட்னி: ஆஸ்திரேலிய ஆண்கள் அணியைப் போன்று, ஆஸ்திரேலிய பெண்கள் அணியும், தொடர்ச்சியான ஒருநாள் வெற்றிகள் என்ற வகையில் உலக சாதனைப் படைத்துள்ளது. தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக…

பாவம்… 3 ரன்களில் சதத்தை தவறவிட்ட ஜோனி பேர்ஸ்டோ!

துபாய்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், அதிரடி சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பேர்ஸ்டோ, 97 ரன்களில் ரவி பிஷ்னோய் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானது அவரின் ரசிகர்களிடம்…

முதல் டெஸ்டே பகலிரவு போட்டி – இந்திய vs ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் மாற்றம்!

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி பங்கேற்கும் டெஸ்ட் தொடரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதியில், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் செய்யும் இந்திய அணி, 4 டெஸ்ட்…

ஒரு முடிவுடன் ஆடிவரும் ஐதராபாத் அணி – 12 ஓவர்களில் 130/0

துபாய்: பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துவரும் ஐதராபாத் அணி 12 ஓவர்களில் 1 விக்கெட் கூட இழக்காமல் 130 ரன்களை குவித்துள்ளது…

பிரெஞ்சு ஓபன் – அரையிறுதிக்குள் நுழைந்த ரஃபேல் நாடல் & கிவிட்டோவா!

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில், ஸ்பெயினின் ரஃபேல் நாடல் மற்றும் செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின்…