கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்த பெங்களூரு!
அபுதாபி: கொல்கத்தா அணி நிர்ணயித்த 85 ரன்கள் என்ற இலக்கை 2 விக்கெட்டுகளை இழந்து எட்டி, 8 விக்கெட்டுகளில் வென்றது பெங்களூரு அணி. டாஸ் வென்று முதலில்…
அபுதாபி: கொல்கத்தா அணி நிர்ணயித்த 85 ரன்கள் என்ற இலக்கை 2 விக்கெட்டுகளை இழந்து எட்டி, 8 விக்கெட்டுகளில் வென்றது பெங்களூரு அணி. டாஸ் வென்று முதலில்…
கொலம்பியா: துருக்கியிலுள்ள செளதி அரேபிய தூதரகத்தில் கொல்லப்பட்ட பிரபல செளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் முன்னாள் துருகூகி காதலி ஹேட்டிஸ் சென்ஜிஸ், செளதி அரேபிய பட்டத்து…
கெய்ரோ: எகிப்திலுள்ள சக்காராவில் மேலும் சில மம்மிகளை, மர சவப்பெட்டிகளில் கண்டறிந்துள்ளனர் அகழ்வாராய்ச்சியாளர்கள். ஏற்கனவே, அங்கு இதேப்போன்று பல மம்மிகள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மேலும் சில…
புதுடெல்லி: கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் புதிதாகப் பிறந்த 4,76,000 குழந்தைகள் காற்று மாசுபாட்டினால் இறந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் துணை-சஹாரா…
அபுதாபி: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், இயான் மோர்கனின் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் வெறும் 84 ரன்களே எடுத்துள்ளது. இதன்மூலம், அடுத்து சேஸிங் செய்யும் பெங்களூரு…
துபாய்: போட்டிகளில் தைரியமாக ஆடுகிறேன், உற்சாகமாக உணர்கிறேன்; ஆட்டமிழந்துவிடுவேனோ என்று பயப்படுவதில்லை என்றுள்ளார் டெல்லி அணியின் ஷிகர் தவான். இவர் அடுத்தடுத்தப் போட்டிகளில், தொடர்ச்சியாக 2 சதங்களை…
குவஹாத்தி: அஸ்ஸாம் காட்டுப் பகுதி வழித்தடத்தில், இரண்டு யானைகளின் மீது மோதி பலியாக காரணமாக இருந்த ரயில் என்ஜினை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட ரயில்…
துபாய்: புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த டெல்லியை, 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது பஞ்சாப் அணி. இந்த வெற்றியால், புள்ளிப் பட்டியலில் ஐந்தாமிடத்திற்கு முன்னேறியுள்ளது அந்த அணி.…
“அணியில் வாய்ப்புக் கிடைப்பதை, சென்னை அணியின் வீரர்கள் அரசு வேலையைப் போல் நினைத்துக் கொள்கிறாரகள்” என்று சில நாட்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் நட்சத்திரம் வீரேந்திர…
புதுடெல்லி: டிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு தொடர்பாக விசாரிப்பதற்காக, உத்திரப்பிரதேசத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது சிபிஐ. இதுதொடர்பான வழக்கு தற்போது மும்பை காவல்துறையால் விசாரிக்கப்பட்டுவரும் நிலையில், சிபிஐ வழக்குப்…