Author: mmayandi

1 ரன்னில் சதத்தை இழந்த கிறிஸ் கெய்ல் – ராஜஸ்தானுக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்

அபுதாபி: ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 185 ரன்களைக் குவித்தது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பஞ்சாப் அணியை முதலில் களமிறங்க…

ராஜஸ்தானுடன் இன்று மோதல் – பஞ்சாபின் வெற்றிப் பயணம் தொடருமா?

அபுதாபி: 2020 ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 50வது போட்டியில், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் நடைபெறும் போட்டியில், இந்த…

கொரோனா தடுப்பு மருந்து டிசம்பரிலேயே தயாராகிவிடும்: ஆதர் பூனவல்லா

புதுடெல்லி: இந்திய அரசு, அவசரகால அனுமதியளித்தால், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனகா இணைந்து தயாரித்த கோவிட்-19 தடுப்பு மருந்து இந்தாண்டு டிசம்பர் மாதத்திலேயோ அல்லது அடுத்தாண்டு ஜனவரியிலேயோ…

லண்டன் ஓவியரை மணந்த பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே..!

லண்டன்: இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும், பிரபல வழக்கறிஞருமான ஹரிஷ் சால்வே, லண்டனைச் ச‍ேர்ந்த ஓவியர் கரோலின் ப்ரோஸாடை திருமணம் செய்துகொண்டுள்ளார். தற்போது 65 வயதாகும் ஹரிஷ்…

யூத எதிர்ப்பு அறிக்கை விவகாரம் – இங்கிலாந்து லேபர் கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் இடைநீக்கம்!

லண்டன்: யூத எதிர்ப்பு குற்றச்சாட்டுகளை கையாண்டதில் இருந்த பாரபட்சம் தொடர்பான அறிக்கைக்கு பதிலளித்தது தொடர்பாக, இங்கிலாந்து நாட்டின் லேபர் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் பிரிட்டன்…

கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சென்னை அணி!

துபாய்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி. டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவெடுத்தது சென்னை அணி. இதனால், முதலில்…

புலவாமா தாக்குதலின் பின்னால் பாகிஸ்தான் – ஒப்புக்கொண்ட மூத்த அமைச்சர்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அமைச்சர் ஒருவரின் நாடாளுமன்ற பதிலானது, கடந்தாண்டு காஷ்மீரின் புலவாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் அந்நாடு இருந்துள்ளது என்பதை உறுதிசெய்துள்ளது. பாகிஸ்தானின் அறிவியல் & தொழில்நுட்ப…

காயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்? – கேள்வியெழுப்பும் சேவாக்!

புதுடெல்லி: ரோகித் ஷர்மாவுக்கு உண்மையிலேயே பிரச்சினையிருந்தால், அவர் எதற்காக இன்னும் மைதானத்தில் இருக்க வேண்டும்? என்று கேட்டுள்ள சேவாக், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு அவரை தேர்வு செய்திருக்க வேண்டும்…

நெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..!

புதுடெல்லி: இந்திய நெடுஞ்சாலைத் துறைக்கான தலைமை அலுவலகத்தை கட்டுவதில் ஏற்பட்ட மோசமான தாமதத்திற்கு, தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.…

அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு!

பாரிஸ்: கொரோனா மரணங்கள் அதிகரிப்பதால், பிரான்ஸ் நாட்டில், மீண்டும் ஒருமாத காலத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பாரிஸ் நகரின் புகழ்பெற்ற விவசாயிகளின் சந்தையில்,…