Author: Mani

நாடு முழுவதும் பசு சரணாலயங்கள் – மத்திய அரசு துரிதநடவடிக்கை!

டில்லி, நாடு முழுவதும் பசு சரணாலயங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டில்லியில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஜி.அகிர், புலிகளை…

காஷ்மீரிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்துங்கள் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் 

டில்லி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இந்தியர்கள்தான், அவர்களின் பாதுகாப்புக்கு மாநில அரசுகள் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில்…

மகாபாரத சர்ச்சை – அடுத்த மாதம் 5 ம் தேதி கமல் நேரில் ஆஜராக வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மகாபாரதம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் கமல்ஹாசன் மே மாதம் 5 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என வள்ளியூர் நீதிமன்றம்…

உ.பியில் பெண் அதிகாரியின் படுக்கை அறைக்குள் அத்துமீறி நுழைந்த பாஜகவினர்- நியாயப்படுத்தும் அமைச்சர்!

லக்னோ, உத்தரபிரதேசத்தில் பாஜக முக்கியப் பிரமுகர் ஒருவர் தொண்டர்களுடன் பெண் அதிகாரியின் படுக்கை அறைக்குள் அத்துமீறி நுழைந்தார். இதையடுத்து அம்மாநில அமைச்சர், “சிலநேரங்களில் தொண்டர்கள் உற்சாகமடைந்து இப்படி…

மஹாராஷ்ட்ராவில் எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்ட பாஜக திட்டம்! – இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கு வலைவீச்சு..

மும்பை, மஹாராஷ்ட்ர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை தன்பக்கம் இழுக்க பாஜக தீவிரமாக திட்டமிட்டு வலைவீசி வருவதாக புகார் எழுந்துள்ளது. இம்மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள்…

கர்நாடகாவில் ரயில் தடம்புரண்டது…போக்குவரத்துச் சேவை பாதிப்பு!

பெங்களூரு, அவுரங்காபாத் – ஐதராபாத் இடையிலான பயணிகள் ரெயில் இன்று காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அதிகாலை 4 மணியளவில் கர்நாடக மாநிலம் பால்கி தாலுகாவிற்கு உட்பட்ட சங்கம்…

“வாயில் வந்தபடி பேச உங்களுக்கு அனுமதி அளித்தது யார்” ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம்

டில்லி, “வாயில் வந்தபடி பேச உங்களுக்கு அனுமதி அளித்தது யார்” என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.…

நவாஷ் ஷெரீப் வழக்கை கூட்டுப்புலனாய்வுக் குழு விசாரித்து இரண்டு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இஸ்லாமாபாத், நவாஷ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்கை கூட்டுப்புலனாய்வுக்குழு விசாரிக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்றாம் உலக நாடுகள், மற்றும் முதல் உலக…

10 அடி உயரத்தில் மணற்புயல் சுழன்றடிக்கும்..! ஐக்கிய அரபு எமிரேட் அரசின் எச்சரிக்கை!

அபுதாபி, ஐக்கிய அரபு எமிரேடில் அடுத்த இரண்டு தினங்களில் அதிகவேகத்தில் மணற்புயல் வீசும் என்பதால் வாகனங்களில் செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்த நாட்டின் வானிலை…

” பயப்படாதீங்க…நாங்க இருக்கோம்.”… அத்வானிக்கு ஊக்கம்தரும் பாஜக!

டில்லி, உச்சநீதிமன்ற உத்தரவைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. தைரியமாக இருங்கள், நாங்கள் இருக்கிறோம் என அத்வானிக்கு பாஜக ஊக்கம் அளித்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் கடந்த…