Author: கிருஷ்ணன்

சாது மிரளுமோ… பீதியில் மன்னார்குடி

சென்னை: டெல்லி பயணத்துக்குப் பின்னர் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் செயல்பாட்டை கண்டும், அதை தொடர்ந்து தமிழகத்தில் மத்திய அரசின் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கண்டு சசிகலா உட்பட மன்ன…

விவசாயிகளை அழிக்க பிரதமர் மோடி திட்டம்: உ.பி. பிரச்சாரத்தில் அஜய் சிங் தாக்கு

லக்னோ: விவசாயிகளை அழிக்க பிரதமர் மோடி திட்டமிட்டு தான் ரூபாய் மதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று அஜித் சிங் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தல் விரைவில்…

ஜெயலலிதா ஆவியின் பேட்டி! (வீடியோ)

1. கடைசியாக என்ன சொல்ல விரும்பினீர்கள் 2. அடுத்த பிறவி எங்கு, எப்போது 3. அஜீத்தை அரசியல் வாரிசாக அறிவிக்க விரும்பினீர்களா 4.நீங்கள் சார்ந்த அய்யங்கார் சாதி…

மும்பை ஏர்போர்ட்டில் ரூ. 28 லட்சத்துக்கு புதிய 2000 ரூபாய் சிக்கியது: துபாய் பயணியிடம் விசாரணை

மும்பை: மும்பை ஏர்போர்ட்டில் ரூ.28 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பிரதமர் மோடி கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500, 1,000…

ஓ.பன்னீர்செல்வத்துக்கு தான் மத்திய அரசின் ஆதரவு: வெங்கையா நாயுடு பேட்டியால் சசிகலா எரிச்சல்

சென்னை: தமிழக முதல்வர் ஓ.பி.எஸ். பன்னீர்செல்வத்துக்கே மத்திய அரசு ஆதரவு உண்டு என்று மூத்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார். இந்த பேட்டி சசிகலா தரப்பை…

11 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய குஜராத் பெண்

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் லெனின் ஜிதேந்திரா. இவர் எர்ணாகுளம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் மத்திய பிரதேசம் இந்தூர் பகுதியை சேர்ந்த மேகாபார்கவி (…

ஊட்டி அருகே 4 தொழிலாளர்கள் மண்ணுக்குள் உயிருடன் புதைந்தனர்: மீட்பு பணி தீவிரம்

ஊட்டி: ஊட்டி அருகே மண் சரிந்து நான்கு தொழிலாளர்கள் மண்ணுக்குள் உயிருடன் புதைந்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி குன்னூர் அருகே 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள…

நோ டென்ஷன்! வீடு தேடி வரும் 2000 ரூபாய்!

செல்லத்தக்க ரூபாய் நோட்டுக்காக மக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் காத்திருந்து நொந்துபோய் கிடக்கிறார்கள். இந்த டென்சனை குறைக்கும் வகையில், புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது ஸ்நாப்டீல் ஆன்-லைன் நிறுவனம்,…

ஜெயலலிதாவுக்கு எதிரான முதல் தீர்ப்பு!

“அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்தார்கள் என்பதாலேயே தகுதியற்ற 11 பேர் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களது பதவியை ரத்து செய்ய வேண்டும்” என்று தி.மு.க., பா.மக.,…

மாறன் சகோதரர்களுக்கு முன் ஜாமீனா, சிறையா?:    நாளை தீர்ப்பு

தயாநிதி மாறன் மத்திய தகவல் தொடர்பு அமைச்சராக இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துககு…