50 நாட்களில் கறுப்பு பணத்தை ஒழிக்க முடியாது: வெங்ககையா நாயுடு பல்டி
சென்னை: மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நிருபர்களிடம் கூறுகையில், வருமான வரித் துறை சோதனையை ராமமோகன ராவ் திசை திருப்புகிறார். வருமான வரித்துறையினர் தங்களது கடமைகளை செய்தனர்.…
சென்னை: மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நிருபர்களிடம் கூறுகையில், வருமான வரித் துறை சோதனையை ராமமோகன ராவ் திசை திருப்புகிறார். வருமான வரித்துறையினர் தங்களது கடமைகளை செய்தனர்.…
சென்னை: ரேசன் கார்டுகளில் மேலும் ஓராண்டுக்கு உள்தாள் ஒட்டப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக மக்கள் பயன்படுத்தும் ரேசன் கார்டுகளில் மேலும் ஓராண்டுக்கு உள்தாள் ஒட்டப்படும்.…
சென்னை: 140 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய வர்தா புயலை சென்னை விமானநிலைய புதிய டெர்மினல் எதிர்கொண்டது அதன் தரத்திற்கு கிடைத்த சான்று என ஆணையம் பெருமிதம் கொண்டுள்ளது.…
டெல்லி: பணமதிப்பிறக்க அறிவிப்பு பிறகு ஜன் தன் வங்கி கணக்குகளில் உள்ள பெடாசிட் தொகை 71,557 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது…
ஜெய்ப்பூர்: ஒடிசா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதி போட்டியில் குஜராத் வீரர் சமித் 359 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அவர் 117 ஆண்டு கால…
டெல்லி: வெளிநாட்டு நிதியுதவி பெறும் 20 ஆயிரம் தொண்டு நிறுவனங்களின் உரிமங்களை மத்திய அரசு இன்று ரத்து செய்துள்ளது. வெளிநாட்டு நிதியுதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் 33…
சென்னை: சென்னை தி.நகரை சேர்ந்த சேகர்ரெட்டி வீட்டில் கடந்த 8-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் ஏராளமான பணம், நகை மற்றும்…
டெல்லி: டெல்லியில் ஏ.டி.எம். வாகனத்தில் இருந்து துப்பாக்கி முனையில் ரூ. 9.5 லட்சம் கொள்ளையடித்த 3 நபர்களை போலீசார் கைது செய்தனர். கடந்த டிசம்பர் 19ம் தேதி…
கோவா: ஓடுதளத்தில் இருந்து சருக்கிய ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று கோவா தபோலிம் விமானநிலையத்தில் இருந்து…
சென்னை, தலைமைசெயலாளர் வீட்டில் சோதனை நடத்த எங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய வருமானவரித்துறை அறிவித்து உள்ளது. இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த முன்னாள் தமிழக தலைமை செயலாளர்…