Author: கிருஷ்ணன்

பேரரசர் பதவிவிலக அனுமதிக்கும் சட்டத் திருத்தம்: ஜப்பான் பரிசீலனை

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் 83 வயதான பேரரசர் அக்கிஹிட்டோவை பதவி விலக அனுமதிப்பது குறித்தான விசயத்தில் முகாந்திரம் உள்ளதால் அனுமதிக்கலாமென ஜப்பான் அரசு அமைத்த ஆய்வுக்குழு பாராளுமன்றத்திற்கு…

அடுத்தது என்ன- மனம் திறந்த ஒபாமா தம்பதி

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் ஒபாமா வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினாலும், அவர்கள் தங்கள் பெயரில் ஒரு அறக்கட்டளையைத் தொடங்கி…

மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர் வீடு திரும்பவில்லை

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ருக்மாங்கதன் (வயது 25). பொறியியல் பட்டதாரியான இவர், சென்னை போருர் பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி சென்னையில் தனியார் நிறுவனத்தில்…

விமானநிலைய தகவல் பலகையில் கன்னடம் இடம்பிடித்தது

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமானநிலையத்தில் டிஜிட்டல் தகவல் பலகையில் கன்னட மொழியிலான அறிவிப்பு இடம்பெற தொடங்கியுள்ளது. விமான வருகை மற்றும் புறப்பாடுகளை அறிவிக்கும் வகையில்…

மேல் நீதிமன்றங்களின் தீர்ப்பை பின்பற்றாத மாவட்ட நீதிபதி மீது ஒழுங்கு நடவடிக்கை

டெல்லி: உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்பை பின்பற்றாத ராஜஸ்தான் மாநில மாவட்ட நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு வழக்குளில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் அளிக்கும்…

போலீஸ் அத்துமீறல் காட்சிகளை சைபர் கிரைம் ஆய்வு: ஜார்ஜ் தகவல்

சென்னை: போலீஸ் அத்துமீறல் காட்சிகள் சைபர் கிரைம் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.…

கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் தேர்வு குழுவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: இந்திய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில்…

சென்னை கலவரம்…தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: சென்னை கலவரம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் நேற்று கலவரத்துடன் முடிந்தது.…

இந்தியாவில் 50 சதவீதம் போலி வக்கீல்கள்..பார் கவுன்சில் பகீர்

டெல்லி: இந்திய நீதிமன்றங்களில் நடமாடும் வக்கீல்கள் 50 சதவீதம் பேர் போலி என்று இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு…

மோடி படிப்பை வெளியில் சொல்ல முடியாது….டெல்லி பல்கலைக்கழகம் அடம்…

டெல்லி: பிரதமர் மோடி கல்வி விபரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய டெல்லி பல்கலைக்கழகம்…