Author: கிருஷ்ணன்

மணிப்பூரில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு!! முதல்வரிடம் உள்துறை, துணை முதல்வரிடம் நிதி!!

இம்பால்: மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜ ஆட்சி அமைந்துள்ளது. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவர்களுக்கான துறைகள் தற்போது…

பாகிஸ்தான், பங்களாதேஷ் எல்லைகளுக்கு சீல்!! ராஜ்நாத் சிங் அறிவிப்பு

டெல்லி: பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் சர்வதேச எல்லைகளுக்கு சீல் வைக்கப்போவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் தெகன்பூர் எல்லை…

ராமர் பாலத்தின் உண்மையை கண்டறிய ஆழ்கடல் ஆய்வு!! வரலாற்று அறிஞர்கள் முடிவு

டெல்லி: கடலுக்கு அடியில் உள்ள ராமர் பாலம் உண்மையிலேயே மனிதர்களால் கட்டப்பட்டதா அல்லது இயற்கையாக உருவானதா என்பதை உறுதி செய்ய இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறை மற்றும்…

இரண்டு ஆண்டுகளாக மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த கொடூர ஆசிரியர்கள்

பைகனூர்: புற்று நோயால் பாதிக்கப் பட்டிருந்த 13 வயது பள்ளி மாணவியை இரண்டு ஆண்டுகளாக மிரட்டி 8 ஆசிரியர்கள் பாலியல் பலாத்காரம் செய்துவந்த கொடூர சம்பவம் வெளியாகி…

மாநில வாரியாக தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் பட்டியல்

ஆமதாபாத்: வறட்சி காரணமாக தற்கொலை செய்த விவசாயிகள் எண்ணிக்கையில், தமிழகம் எட்டாவது இடத்திலும் இருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பருவமழை பொய்த்ததால்,…

பாக் – வங்கதேச எல்லைகளை மூட மத்திய அரசு திட்டம்

டில்லி : பாகிஸ்தான் வங்கதேசநாடு களுடனான சர்வதேச எல்லைகளை மூட, திட்டமிட்டுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். ம.பி., மாநிலம், தெகன் பூரில் உள்ள எல்லை…

ரஜினி பயணம் ரத்து: நிகழ்ச்சியை நிறுத்தியது லைக்கா நிறுவனம்”

ரஜினி நடிக்கும் 2.0 படத்தை த்தயாரிக்கும் லைக்காநிறுவனண், இலங்கையில் 150 தமிழர்களுக்கு வீடுகட்டித்தந்துள்ளது. இதுகுறித்த நிகழ்ச்சிவரும் ஏப்ரல் 9ம் தேதி நடக்க இருந்தது. இதில்நடிகர்ரஜினிகாந்த்கலந்துகொள்வதாகஇருந்தது. ஆனால் அந்நிகழ்ச்சியில்ரஜினி…

ஆர்.கே. நகரில் எடைக்கு எடை தங்கம் வழங்க தயாராகும் திராவிட கட்சிகள்!: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

நாகர்கோயில்: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்க திராவிட கட்சிகள் தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதா மறைவை…

சண்டையில் பார்வையிழந்த ராணுவ அதிகாரி வீட்டில் மதிய உணவு!! ராஜ்நாத் சிங் நெகிழ்ச்சி

தேகன்பூர்: மத்திய பிரதேச மாநிலம் தேகன்பூரில் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி நிறைவு விழா நடந்தது. இதில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அப்போது அவரிடம்,…

ஸ்டிரைக் வக்கீல்கள் தகுதி நீக்க பரிந்துரை!! பிசிஐ தலைவர் வாபஸ்

டெல்லி: வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் வக்கீல்களை தகுதி நீக்கம் செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்ற பரிந்துரைகளை திரும்ப பெறுவதாக இந்திய பார் கவுன்சில் தலைவர் மேனன் மிஸ்ரா…