2016-17ம் நிதியாண்டில் வரி மூலம் ரூ.17.10 லட்சம் கோடி வசூல்!! இலக்கை கடந்தது மத்திய அரசு
டெல்லி: 2016-17ம் நிதியாண்டில் வரி வசூல் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 17.10 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. பிரதமரில் கல்யாண் யோஜனா திட்டம் மூலம் மட்டும்…
டெல்லி: 2016-17ம் நிதியாண்டில் வரி வசூல் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 17.10 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. பிரதமரில் கல்யாண் யோஜனா திட்டம் மூலம் மட்டும்…
சிங்கப்பூர், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் கிறிஸ்தவர்கள், யூதர்களுக்கு எதிராக சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம் மசூதி இமாம் நல்லா முகமது அப்துல் ஜமீல் அப்துல் மாலிக் மீது குற்றம்சாட்டப்பட்டது.…
வாஷிங்டன்: அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை சார்பில் கடந்த மார்ச் 31ம் தேதி அன்று ஒரு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதில் கம்ப்யூட்டர் ப்ரோகிராமர்களுக்கு ஹெச்1& பி…
ஆஸ்திரேலியாவை தாக்கிய டெபி சூறாவளி புயலால் அங்கு குடிநீர் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மடங்கு விலை உயர்த்தப்பட்டு குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.…
மும்பை: சம்மர் சர்ப்ரைஸ் ஆபர் என்ற புதிய திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் வரும் ஏப்ரல் 15ம் தேதி…
பாட்னா: ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு போட்டியாக டிஎஸ்எஸ் என்ற அமைப்பை லாலு பிரசாத் யாதவ் மகன் தொடங்கியுள்ளார். பீகார் சுகாதார துறை அமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்…
கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தி மெக்கோவாவில் பிரஜ்யோதி ஐடிஏ கலாச்சார மையத்தில் நடந்த விழாவில் திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா கலந்துகொண்டார். அப்போது அஸ்ஸாம் ரைபில்ஸில்…
மும்பை: மும்பையில் உள்ள கல்ஃப் ஆயில் இந்தியா நிறுவனத்தில் விளம்பர தூதராக இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் டோனி கடந்த 2011ம் ஆண்டு முதல் செயல்பட்டு…
சென்னை: சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளுக்கு பல்வேறு அறக்கட்டளை, தனியார் நிறுவனங்கள் போன்றவை மூலம் குடிநீர் சுத்திகரிப்பு கருவி, கம்ப்யூட்டர், மின்விசிறி, மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள்…
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: ரஷ்யாவின் புகழ்பெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரயில்நிலையத்தில் இன்று மாலை நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் உள்ள புகழ்பெற்ற…