காஷ்மீர் என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்: காஷ்மீர் என்கவுன்டரில் 2 லஷ்கர்- இ -தொய்பா பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். காஷ்மிர் மாநிலம் குப்வாரா மாவட்டம் பாகத்பூரா பகுதியில் பயங்கரவாதிகள்…
ஸ்ரீநகர்: காஷ்மீர் என்கவுன்டரில் 2 லஷ்கர்- இ -தொய்பா பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். காஷ்மிர் மாநிலம் குப்வாரா மாவட்டம் பாகத்பூரா பகுதியில் பயங்கரவாதிகள்…
டெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கருப்பு பணம் மாற்றி மோசடியில் ஈடுபட்டதாக அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் டெல்லியில்…
லக்னோ: உ.பி. மாநிலத்தில் உள்ள 50 தலித்கள் முஸ்லிம் மதத்திற்கு மாறப்போவதாக அறிவித்துள்ளனர். அவர்களது சமுதாயத்தில் அதிகரித்துள்ள அடாவடித்தனம் காரணமாக இத்தகைய முடிவை அவர்கள் எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.…
டெல்லி: 33 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பிரதமராக இந்திராகாந்தி விளங்குகிறார் என்று ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி தெரிவித்தார். ‘‘இந்தியாவின் இந்திரா’’ என்ற…
சென்னை: மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘ சென்னை திருமங்கலம்நே-ரு பூங்கா இடையிலான…
வாஷிங்டன்: ரான்சம்வேர் என்ற வைரஸ் நேற்று இந்தியா உள்ளிட்ட 99 நாடுகளின் இணையதளத்தை தாக்கியுள்ளது. சரியாக 57 ஆயிரம் இடங்களில் தாக்குதல் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன்,…
சென்னை: சென்னையில் மு.க.ஸ்டாலினை தருமபுரி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி ராஜமீனாட்சி சந்தித்து பேசினார். தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவரையும் சந்தித்து நன்றி கூறி வருவதாக…
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் மள்ளுக்கட்டு நடந்து வருகிறது. இதில் ஏற்பட்ட பிளவில் பாஜ குளிர்காய்வதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. வெளிப்படையாகவே ஓ.பன்னீர்செல்வத்தை பாஜ ஆதரிப்பதாக குற்றச்சாட்டுக்கள்…
டெல்லி: ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை சரிதா வெள்ளிப் பதக்கம் வென்றார். 58 கிலோ எடைப் பிரிவில் அவர் இந்த பதக்கத்தை வென்றுள்ளார். ஆசிய…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தொடா மாவட்டத்தில் 5 லஷ்கர் பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் தொடா மாவட்டத்தில் 5 லஷ்கர் பயங்கரவாதிகள்…