Author: கிருஷ்ணன்

அரசு மரியாதையுடன் அனில் மாதவ் தவே உடல் தகனம்

போபால்: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே நேற்று காலை திடீரென காலமானார். அவரது உடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…

பிரதமரிடம் அரசியல் பேசவில்லை!! ஓபிஎஸ் டெல்லியில் பேட்டி

டெல்லி: ‘‘அரசியல் ரீதியாக பிரதமர் மோடியிடம் எதுவும் பேசவில்லை’’ என்று டெல்லியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். முன்னாள் முதல்-வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை பிரதமர்…

நீதிபதி கர்ணனின் சிறைத் தண்டனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: 6 மாத சிறைதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற நீதிபதி கர்ணனின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகளுடன் மோதல் போக்கை கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி…

சட்டீஸ்கர் வனப்பகுதிக்கு மறைந்த மத்திய அமைச்சர் பெயர் சூட்டப்படும்!! முதல்வர் அறிவிப்பு

ராய்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட வனப்பகுதிக்கு மறைந்த மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தேவ் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர்…

இந்தியாவிடம் 2,600 அணு ஆயுதம் தயாரிக்கும் திறன்: பாக்., அச்சம்!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசின் செய்தி தொடர்பாளர் நபீஸ் ஜக்கரியா இஸ்லாமாபாத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்தியாவில் 2 ஆயிரத்து 600 அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யக் கூடிய திறன்…

சோனியா, மன்மோகன் சிங் பாதுகாப்பை குறைக்க மத்திய அரசு திட்டம்!!

டெல்லி: முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு பாதுகாப்பு பிரிவு (எஸ்பிஜி) பாதுகாப்பை குறைப்பது தொடர்பான ஆய்வை உள்துறை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 1985ம்…

காஷ்மீருக்கு பாஜ முதல்வர்!! பதவி விலக மெஹபூபா மறுப்பு

டெல்லி: காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டு வரும் வன்முறையை கட்டுப்படுத்த பாஜ சார்பில் முதல்வர் நியமனம் செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு பாஜ மேல் மட்டத்தில் இருந்து ஆம் என்று…

கோவாவில் பாலம் இடிந்து 50 பேர் ஆற்றில் விழுந்தனர்

சர்சோரெம்: தெற்கு கோவாவில் சர்சோரெம் என்ற இடத்தில் உள்ள சன்வர்தம் பாலம் இன்று இரவு 7 மணிக்கு இடிந்து விழுந்ததில் 50 பேர் ஆற்றில் விழுந்தனர். இந்த…

இந்திய ஐ.டி நிறுவனங்களில் பணிநீக்கம் இருக்காது!! நாஸ்காம் விளக்கம்

டெல்லி: கடந்த சில வாரங்களாக விப்ரோ, இன்போசிஸ், கோக்னிசன்ட் உள்ளிட்ட ஐ.டி நிறுவனங்களில் இந்த ஆண்டு 50 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.…

கொரியா மக்களின் தாய்வீடு அயோத்தி!! புதிய தகவல்கள்

கொரியாவுக்கும், அயோத்தியாவுக்கும் 2 மில்லியன் ஆண்டுகளாக தொடர்பு இருப்பது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தான் கண்டறியப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் பிறந்த ஊர் என்பது மட்டும் தான்…