சீக்கியர்களும், இந்துக்களும் இணைந்து கட்டிய மசூதி!!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள காலிப் ரன் சிங் வால் என்ற கிராமம் சீக்கியர்களும், இந்து க்களும் அதிகம் நிறைந்த பகுதியாகும். இங்கு முஸ்லிம்களும் வசிக்கின்றனர். தற்போது ரம்ஜான்…
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள காலிப் ரன் சிங் வால் என்ற கிராமம் சீக்கியர்களும், இந்து க்களும் அதிகம் நிறைந்த பகுதியாகும். இங்கு முஸ்லிம்களும் வசிக்கின்றனர். தற்போது ரம்ஜான்…
சென்னை: அரசியலுக்கு வருவது குறித்து அதற்கான நேரம் வரும் போது தெரிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். காலா சினிமா படப்பிடிப்புக்காக மும்பை செல்ல சென்னை விமானநிலையத்திற்கு…
டெல்லி: ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி பதவி காலம் முடிகிறது. இதனால் அடுத்த ஜனாதிபதி தேர்தலை சந்திக்க ஆளும் பாஜ கூட்டணி கட்சிகளும், எதிர்கட்சிகளும் தயாராகி வருகின்றன. காங்கிரஸ்…
ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினர் வந்த வாகனத்தை வழி மறித்து, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக விடிய…
டில்லி, சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது. கடந்த 24ந்தேதி சிபிஎஸ்சி பிளஸ்2 தேர்வு முடிவு வெளியாகும்…
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்பட 5 பேர் பயணம் செய்த ஹெலிகாப்டர் நேற்று மதியம் 80 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து…
லக்னோ: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க இருந்த முஷார் என்ற தலித் மக்களை சோப்பு, ஷாம்பு, சென்ட் கொடுத்து அதிகாரிகள் சுத்தமாகச் சொல்லிய விவகாரம் பெரும்…
சென்னை: பாலில் கலப்படம் குறித்து தமிழக பால்வள துறை அமைச்சரின் கருத்து பொதுவான ஒன்று என்றும் எங்கள் நிறுவனத்தில் தரமான பாலை தினமும் 13 லட்சம் லிட்டர்…
திருவனந்தபுரம்: மாடு, எருமைகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதற்கு கேரளா மாநிலத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. அங்கு ஆளும் இடதுசாரி ஜனநாயக…
கண்ணூர்: கேரள முதல்வர் பினராய் விஜயன் இரும்பு மனிதர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். தீவிர கம்யூனிஸவாதியான அவர் தைரியமாகவும், வீரமாகவும் செயல்படக் கூடியவர் என பலராலும்…