பிளாஸ்டிக் அரிசி குறித்து இந்த எண்ணில் புகார் செய்யுங்கள்
பிளாஸ்டிக் அரிசி குறித்த புகார்களுக்கு 94440 42322 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது! பிளாஸ்டிக் அரிசி புழங்குவதாக வரும் செய்திகள் மக்களை…
பிளாஸ்டிக் அரிசி குறித்த புகார்களுக்கு 94440 42322 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது! பிளாஸ்டிக் அரிசி புழங்குவதாக வரும் செய்திகள் மக்களை…
ரஜினிகாந்தை முதல்வராக்க தவறினால் அவர் பிரதமராகி விடுவார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த திருமாவளவன்…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் உரி செக்டாரில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்ற முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. இந்த தாக்குதலில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பயங்கரவாதிகள்…
டெல்லி: தமிழகத்தில் மருத்துவ, பல் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்தான் நடைபெற்று வந்தது. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, இந்த ஆண்டு முதல்…
சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை தி.நகரில் பாஜ தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு இன்று மர்ம…
அஸ்டானா: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க கஜகஸ்தானுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். அங்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து நலம் விசாரித்தார். அவரது தாயின்…
வாஷிங்டன்: பூமியைவிட செவ்வாய் கிரகத்தில் ஆயிரம் மடங்கு கதிர்வீச்சு இருப்பதால் மனிதன் அங்கு வாழ முடியாது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 360 கோடி வருடங்களுக்கு முன்பு…
பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தின் தெற்கு பகுதியான முசாயிப் நகரின் மார்க்கெட் பகுதியில் தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். மக்கள் கூட்டம்…
ஐதராபாத்: அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த தெலங்கானா மாணவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் முபீன் அஹமத்…
திருவனந்தபுரம்: மாட்டு இறைச்சி தொடர்பான மத்திய அரசின் உத்தரவுக்கு கேரளா அரசும், எதிர்கட்சிகளும் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதை கண்டிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பரவலாக…