Author: கிருஷ்ணன்

2040-ம் ஆண்டில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை!! பிரான்ஸ் முடிவு

பாரீஸ்: சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் விதமாக வரும் 2040-ம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெட்ரோல்,…

4 ஆயிரம் பேர் டிஸ்மிஸ்!! மைக்ரோசாப்ட் முடிவு

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் 4 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க அந்நிறுவன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மைரோசாப்ட் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களை நீக்க…

ஹரியானா: கடும் மழையில் சிக்கி அரசு முகாமில் இருந்த 25 மாடுகள் பலி

குருக்ஷேத்திரா: ஹரியானா மாநிலம் குருக்ஷேத்திராவில் உள்ள மதானா கிராமத்தில் அரசு முகாமில் இருந்த 25 பசுக்கள் இறந்துள்ளது. தொடர் மழையான் தீவனம் கிடைக்காமல் பசுக்கள் இறந்திருப்பது தெரியவந்துளளது.…

கேலிக்கூத்தான ஜி.எஸ்.டி அமல்: ப.சிதம்பரம் விமர்சனம்

டில்லி: இந்தியாவில் கேலிக்கூத்தான வகையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். டில்லியில் ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,…

வேலைவாய்ப்பு உருவாக்கம் வீழ்ச்சி!! தொழிலாளர் துறை தகவல்

மும்பை: அதிக பொருளாதார வளர்ச்சி வேலைவாய்ப்பை அதிகரிக்காது என்ற விவாதம் தற்போது உண்மையாகியுள்ளது. இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்குதல் வீழ்ச்சி அடைந்திருப்பதாக தொழிலாளர் நலத்துறையின் புள்ளி விபரங்கள் இருப்பதாக…

புதிய விமான கடத்தல் தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தது

டில்லி: புதிய விமான கடத்தல் தடுப்புச் சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய விமான கடத்தல் தடுப்புச்சட்டம் நாடு முழுவதும் ஜூலை…

குஜராத் தேர்தலுக்கு ரசீது கொடுக்கும் எந்திரம் பயன்படுத்த மறுப்பது ஏன்!!உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

டில்லி: யாருக்கு வாக்களித்தோம் என்று வாக்காளர் அறியும் வகையில் அத்தாட்சி ரசீது கொடுக்கும் வாக்குப்பதிவு எந்திரத்தை ஏன் குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்த முடியாது என்று தேர்தல்…

மாடியில் இருந்து வீசப்பட்ட நாய்குட்டி ‘பத்ரா’ நலமுடன் வளர்கிறது

சென்னை: கடந்த ஆண்டு வீட்டு மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட ‘பத்ரா’ பெண் நாய்க்குட்டி தற்போது மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் உள்ளது. சென்னையில் உள்ள கட்டட மாடியில் இருந்து…

முழு நேர அரசியலில் ஈடுபடமாட்டேன்!! யோகி ஆதித்யநாத் பேட்டி

லக்னோ: உ.பி. முதல்வராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு யோகி ஆதித்யநாத் பிரத்யே பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில், ‘‘நான் முழுநேர அரசியல்…

சிக்கிம் விடுதலைக்கு சீன பத்திரிக்கை ‘திமிர்’ அழைப்பு!!

பெய்ஜிங்: இந்தியா-பூடான்-சீனாவின் முச்சந்திப்பான டோகாலம் பகுதியை ஆக்கிரமிக்க சீனா முயற்சி மேற்கொள்கிறது. பூடான் மற்றும் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இதை இந்திய ராணுவம்…