Author: கிருஷ்ணன்

பணமதிப்பிழப்புக்கு பின் 20% ஊழல் பணம் பொருளாதாரத்திற்கு வந்துள்ளது!! அமித்ஷா

அகமதாபாத்: சமூக வளைதளங்களில் காங்கிரஸ் கட்சியின் பாஜ விரோத பிரச்சாரத்திற்கு குஜராத் இளைஞர்கள் இரையாகிவிட வேண்டாம். அதோடு பணமதிப்பிழப்பு அறிவிப்பால் 20 சதவீத ஊழல் பணம் பொருளாதாரத்திறகு…

டில்லியில் ரத்தம் சொட்ட சொட்ட மாணவனின் பையை கொண்டு வந்த பெண்!! தோழிகள் குமுறல்

குர்கான்: டில்லி அருகே ரியான் சர்வதேச பள்ளியில் கொலை செய்யப்பட்ட சிறுவனில் புத்தக பையை ஒரு பெண் ரத்தம் சொட்ட சொட்ட வகுப்பறைக்கு கொண்டு வந்து வைத்ததாக…

பணமதிப்பிழப்புக்கு பின் டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஆன்லைன் மோசடி அதிகரிப்பு

டில்லி: டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மத்திய அரசு திணித்து வரும் நிலையில் ஆன்லைன் சைபர் கிரைம் குற்றவாளிகளின் அட்டூழியம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் மூலம் கிரெடிட், டெபிட்…

டில்லியில் தமிழக விவசாயிகள் மலம் தின்னும் போராட்டம்

டில்லி: கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள்…

ஓடும் ரெயிலில் தொங்கிய பெண்ணை காப்பாற்றிய சப் இன்ஸ்பெக்டர்!!

மும்பை: ஓடும் ரெயிலில் தொங்கியவாறு போராடிய பெண்ணை சப்-இன்ஸ்பெக்டர் துணிச்சலுடன் காப்பாற்றினார். மும்பை நலசோபரா ரெயில் நிலையத்தில் சம்பவத்தன்று புறநகர் ரெயிலில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 55 வயது…

டில்லியில் பாஜக ஆதரவு பள்ளிக்கு எதிராக மக்கள் போராட்டம்!! போலீஸ் தடியடி

குர்கான்: டில்லி ரியான் பள்ளியில் 2ம் வகுப்பு மாணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.…

புளோரிடாவை தாக்கியது இர்மா புயல்!!

புளோரிடா: அமெரிக்காவை பெரும் அச்சுறுத்தி வந்த இர்மா புயல் புளோரிடாவை தாக்க துவங்கியது. சேதம் குறித்த விவரம் ஏதும் வெளியாகவில்லை. இந்த புயல், அமெரிக்க நேரப்படி காலை…

ஒரு வாரத்தில் எடப்பாடி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்!! கவர்னரிடம் எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு வாரத்திற்குள் கவர்னர் உத்தரவிட வேண்டுமென திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சி எம்எல்ஏ.க்கள் நேரில்…

மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

டில்லி: மூத்த வக்கீல் ராம்ஜெத் மலானி ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 70 ஆண்டுகளாக வக்கீல் பணியாற்றி வரும் ராம்ஜெத் மலானிக்கு தற்போது 94 வயதாகிறது. உச்சநீதிமன்ற தலைமை…

உ.பி.யில் விதிமீறி 14 உடல்களை தானம் செய்த சாமியார் ராம் ரஹீம் சிங்!!

லக்னோ: பலாத்கார சாமியார் ராம் ரஹீம் சிங் ஆசிரமத்தில் இருந்து உ.பி. மருத்துவ கல்லூரிக்கு 14 உடல்களை இறப்பு சான்றிதழ் இல்லாமல் நன்கொடையாக வழங்கிய புகார் தற்போது…