தாஜ்மகால் வளாகத்தில் சிவ புராணம் எழுதிய 12 வாலிபர்கள் கைது!!
ஆக்ரா: தாஜ்மகால் வளாகத்தில் சிவ புராணம் எழுதிய 12 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட வாலிபர்கள் அனைவரும் ராஷ்ட்ர ஸ்வாபிமான் தல் மற்றும் இந்து யுவ…
ஆக்ரா: தாஜ்மகால் வளாகத்தில் சிவ புராணம் எழுதிய 12 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட வாலிபர்கள் அனைவரும் ராஷ்ட்ர ஸ்வாபிமான் தல் மற்றும் இந்து யுவ…
டில்லி: ஹரியானா மாநிலத்தில் பாஜக 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. அப்போது முதல் அங்கு அரசு பணிக்கான தேர்வு எழுது மாணவ மாணவிகள் பாபா ராம்தேவ் மற்றும்…
கரூர்: நடிகர் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ என்ற திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. இதில் ஜி.எஸ்.டி.க்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு பாஜக நிர்வாகிகள் கடும்…
பெங்களூரு: திப்பு சுல்தானை பாலியல் பலாத்கார வாதி, கொலையாளி என்று கூறிய மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று பெங்களூருவை சேர்ந்த…
டில்லி: பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் 8ம் தேதி அன்று தேசிய அளவில் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பணமதிப்பிழப்பு அறிவிப்பை பிரதமர் நரேந்திர…
டில்லி: காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு சார்பில் பேச்சு வார்த்தை நடத்த சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ‘‘காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண மத்திய…
சென்னை: நடிகர் விஷாலுக்கு சொந்தமான அலுவலகம் சென்னை வடபழனியில் உள்ளது. இந்த திரைப்பட தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல்…
டில்லி: தேசபற்றை எடுத்துக் காட்ட சினிமா தியேட்டர்களின் மக்கள் எழுந்து நிற்க வேண்டுமா? என்று மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. தேசிய கீதம் தொடர்பான வழக்கை…
தனது படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் அளிக்காமல் இழுத்தடிப்பதாக புகார் தெரிவித்து தணிக்கை அலவலகம் முன் இன்று தயாரிப்பாளர் ஒருவர் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலத்தைச்…
டில்லி: தீபாவளிக்கு ரிலீஸ் ஆன விஜய் நடித்த மெர்சல் படத்தில் இடம்பெற்றிருந்த ஜிஎஸ்டி தொடர்பான வசனம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த…