Author: கிருஷ்ணன்

குஜராத்: 4 மணி வரை 60% வாக்குப் பதிவு

அகமதாபாத்: குஜராத் சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்கு பதிவில் மாலை 4 மணி வரை 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குஜராத்தில் மொத்தம் உள்ள 182 சட்டமன்ற…

தேவேந்திர பட்னாவிஸ் ஹெலிகாப்டரில் ‘ஓவர் லோடு’….அவசர தரையிறக்கம்

மும்பை: மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பயணம் செய்த ஹெலிகாப்டர் அதிக பாரம் காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இன்று காலை 9.30 மணிக்கு நீர்வள அமைச்சர்…

ஈராக்கில் இருந்து ஐ.எஸ். அமைப்பு வெளியேற்றம்!! பிரதமர் ஹைதர் அல் அபெடி அறிவிப்பு

பாக்தாத்: ஈராக்கில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை வெளியேற்றும் 3 வருட போர் முடிவுக்கு வந்துள்ளது என்று அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல் அபெடி அறிவித்துள்ளார். ஈராக்…

நாட்டில் வளர்ச்சி இல்லாததால் மோடி ‘கப் சிப்’ !! ராகுல்காந்தி தாக்கு

பதான்: நாட்டில் வளர்ச்சி இல்லாததால் தேர்தல் பிரச்சாரங்களில் அது குறித்து பிரதமர் மோடி பேசவில்லை என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். குஜராத் பதன் மாவட்டம் ஹரீஜ்…

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் 2 பேர் பலி

காசா நகர்: பாலஸ்தீன நாட்டில் காசா நகரில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பேர் பலியாகினர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஜெருசலேம் நகரை…

சேலம் கல்லூரியில் கணவருடன் ஹாதியா சந்திப்பு

சேலம்: சேலம் கல்லூரியில் ஹாதியாவை அவரது கணவர் ஷபின் ஜகான் பல மாதங்களுக்கு பின்னர் சந்தித்து பேசினார். இவர்களது சந்திப்பு அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.…

கேரளாவில் கட்டுப்பாடு இல்லாததால் அச்சமின்றி சுவாசிக்கிறேன்…நடிகர் பிரகாஷ்ராஜ் பேச்சு

திருவனந்தபுரம்: 22வது சர்வதேச திரைப்பட திருவிழா கேரளாவில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்துகொண்டு பேசுகையில், ‘‘கேரளாவில் நான் பேசுவதற்கு வரும் போது…

குஜராத்தில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

காந்திநகர்: குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் 2 கட்டமாக நடக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (9ம் தேதி) மற்றும் 2ம் கட்ட வாக்குப்பதிவு 14ம் தேதி…

அமைச்சர்கள், அரசியல்வாதிகளுக்கு ரூ.300 கோடி லஞ்சம்…அதிர வைக்கும் சேகர் ரெட்டியின் டைரி

சென்னை: அமைச்சர்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் கடந்த 5 ஆண்டுகளில் சேகர் ரெட்டி ரூ. 300 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரம் அவரது டைரி மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.…