ஒடிசாவில் பிராமணர்களை தரக்குறைவாக விமர்சித்த அமைச்சர் பதவி நீக்கம்
புவனேஸ்வர்: பிராமண சமுதாயம் குறித்து தரக்குறைவான வகையில் பேசிய வேளாண் துறை அமைச்சர் தாமோதர் ராவுத்தை அமைச்சரவையில் இருந்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாய் நீக்கியுள்ளார். இது…
புவனேஸ்வர்: பிராமண சமுதாயம் குறித்து தரக்குறைவான வகையில் பேசிய வேளாண் துறை அமைச்சர் தாமோதர் ராவுத்தை அமைச்சரவையில் இருந்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாய் நீக்கியுள்ளார். இது…
ஆலப்புழா: கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் சாக்குலது காவு என்ற பழமையான கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் டிசம்பரில் பெண்ணை வழிபடும் நிகழ்ச்சி நடக்கும். இதற்கு நாரி…
இஸ்லாமாபாத்: ‘‘மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீது அரசியல் கட்சி தொடங்க அனுமதி வழங்க கூடாது’’ என்று பாகிஸ்தான் உயர்நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது. மும்பையில் 2008ம்…
ஐதராபாத்: கோவில்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஆந்திரா அரசு தடை விதித்துள்ளது. ஆந்திரா மாநில இந்து அறக்கட்டளை துறை அனைத்து கோவில்களுக்கும் ஒரு சுற்றிக்கை அனுப்பியுள்ளது. ‘‘அதில்…
சென்னை: 2ஜி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு தீர்ப்பு கூறிய பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, ராஜ்யசபா எம்.பி. கனிமொழி ஆகியோர் இன்று சென்னை வந்தனர்.…
லண்டன்: இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடியை கடனாக பெற்றுவிட்டு தொழிலதிபர் விஜய் மல்லையாக பிரிட்டனுக்கு ஓடி விட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர விசாரணை…
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார் என்று உளவுத் துறை கணித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த 21ம் தேதி நடந்தது.…
சென்னை: பனிச் சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் மூர்த்தி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் குரேஸ்…
இந்தூர்: இலங்கைக்கு எதிரான 2வது ‘டுவென்டி- டுவென்டி’ போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்தியா-இலங்கை இடையிலான 3 போட்டிகள் கொண்ட ‘டுவென்டி டுவென்டி’…
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான…