Author: ஆதித்யா

சுபவீ எழுதும் போராட்டங்கள் – பொதுவுடைமைக் கட்சியினரின் போராட்டம்

இந்தியா விடுதலை பெறுவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கி, விடுதலை பெற்றுச் சில ஆண்டுகள் வரையில் தொடர்ந்த ஒரு வீரம் செறிந்த போராட்டம் தெலங்கானா உழவர்களின் போராட்டம்.…

சுபவீ எழுதும் போராட்டங்கள் – தமிழ்நாடு பெயர் மாற்றப் போராட்டம்

1956ஆம் ஆண்டு, ஒரு கோரிக்கையை முன்வைத்து, அதற்காக 2 மாதங்களுக்கும் மேலாகப் பட்டினிப் போர் நடத்தி இறுதிவரையில் பின்வாங்காமல் அதில் உறுதியாக நின்று, தன் உயிரையே அதற்கு…

சுபவீ எழுதும் போராட்டங்கள் – வடவர் எதிர்ப்புப் போராட்டம்

1950 தொடங்கி 60 வரையிலான 10 ஆண்டுகளை, நாம் ‘போராட்டப் பத்தாண்டுகள்’ என்று அழைக்கலாம். பல்வேறு விதமான, பல்வேறு காரணங்களுக்கான போராட்டங்கள் அப் பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் நடைபெற்றன.…