Author: ஆதித்யா

நீட் விவகாரம்: நளினி சிதம்பரத்துக்கு பகிரங்கக் கடிதம்

நெட்டிசன்: முருகானந்தம் ராமசாமி (Muruganantham Ramasamy) அவர்களின் முகநூல் பதிவு: அன்புள்ள திருமதி.நளினி சிதம்பரம் அவர்களுக்கு., இதை நான் உங்களுக்கு ஏன் எழுதுகிறேன் என்று தெரியவில்லை. இருந்தாலும்…

₹200 நோட்டுகள் ஏ.டி.எம்.களுக்கு வர இன்னும் 3 மாதங்கள் ஆகும் – ரிசர்வ் வங்கி

புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் ஏ.டி.எம். களுக்கு வர இன்னும் மூன்ற மாதங்கள் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து பழைய…

பாதுகாப்புதுறை அமைச்சரானார் நிர்மலா

டில்லி: பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் 2 வது பெண் பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். இதற்கு முன்னதாக…

நீட் என்றுமே நம் ஏழை மாணவர்களுக்கு பயன் அளிக்காது.: சுப.வீ. (வீடியோ)

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர சுப.வீ. அவர்களின் இந்தப் பேச்சைக் கேட்டுப்பாருங்கள். https://www.facebook.com/tamilnadurevolution/videos/1310793335710117/ https://www.youtube.com/watch?v=IUBd3SIZTYA

இந்தியா –  இலங்கை கிரிக்கெட்: மழையால் பாதிக்க வாய்ப்பு

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி ஏற்கனவே மூன்று…

சேலத்தில் போலி மருத்துவரை கையும் களவுமாக பிடித்த மாவட்ட ஆட்சியர்

சேலம்: சேலத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைக்காக திடீர் ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சியர், ரோகின, போலி மருத்துவரை கண்டுபிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தார். சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி…

அனிதாக்களைத்தாக்கும் நீட் ப்ளூ “வேல்கள்” இவர்கள்தான்!

நீட் குழப்படிகளால் போராடித் தோற்ற மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இது தமிழகம் முழுதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. மாநிலமெங்கும் நீட் குழப்படிகளைக் கண்டித்து பரவலாக…

அனிதா தற்கொலை எதிரொலி: சென்னையில் நளினி சிதம்பரம் வீடு முற்றுகை…

சென்னை : நீட் குழப்படிகளால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் மரணத்தைக் கண்டித்து, நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் நளினி சிதம்பரத்தின் வீட்டை முற்றுகையிடப்பட்டது. நீட்…

அனிதாவுக்கு தினகரன் அஞ்சலி: திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்

நீட் குழப்படிகளால் மனம் வெறுத்து தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் வீட்டுக்கு நாளை சென்று ஆறுதல் தெரிவிக்கப்போவதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே…

அனிதா தற்கொலை:  ஓ.பி.எஸ்., மாஃபா மவுனம் ஏன்?

சென்னை: அதிமுவில் இருந்து பிரிந்து தனி அணியாக செயல்பட்ட நிலையிலும், பிறகு இணைப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த போதும் ஓ.பன்னீர்செல்வமும், மாஃபா பாண்டியராஜனும் ட்விட்டர் பக்கத்தில் தங்களது…