Author: ஆதித்யா

ஏற்காடு: குறைந்த செலவில் சொர்க்கம்!

“தமிழகம் முழுதும் மழை பயத்தில் இருக்க…. இதுல ஏற்காடு சுற்றுலாவா” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் ஏற்காட்டில் இப்போது குளுகுளு சீசன் சிறப்பாக இருக்கிறது. பொதுவாக,…

பெற்றோர்கள் கவனம்: நொறுக்குத்தீனி பொம்மையால் பலியான சிறுவன்

சிறுவர்கள் விரும்பி உண்ணும் நொறுக்குத்தீனி ( ஸ்நாக்ஸ்) பாக்கெட்டில் இலவசமாக வைக்கப்படும் சிற பொம்மையால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

 சென்னை: போக்குவரத்து நெரிசலை தெரிந்துகொள்ள புதிய வசதி

சென்னை : சென்னையின் போக்கவரத்து நெரிசலை சென்னை மாநகரப் போக்குவரத்துக் காவல்துறையின் பிரத்யேக ட்விட்டர் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம். சாதாரண நாட்களிலேயே சென்னை மாநகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல்…

ஆசிரியர்களை பூஜையில் பங்கேற்க கட்டாயபடுத்தும் ஹரியானா அரசு

சண்டிகர்: வேதமந்திர பயிற்சி மேற்கொள்ளாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசிரியர்களுக்கு மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது ஹரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவில் மனோகர் லால் கத்தார்…

இரட்டை இலை வழக்கு நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

டெல்லி: இரட்டை இலை சின்னம் குறித்தான வழக்கு நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அக்கட்சி இரண்டாக பிளவுபட்டது.…

ராணுவ அமைச்சர் கருத்துக்கு முன்னாள் ராணுவ வீர்ர்கள் எதிர்ப்பு

மும்பை: பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முன்னாள் ராணுவ வீர்ர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மும்பையில் இருக்கும் எல்பின்ஸ்டோன் ரயில் நிலையத்தில் நடைபாதை பாலம் அமைக்கும் பணி நடந்தவருகிறது.…

கொடுஞ்சாவுக்கு நிதியுதவி மட்டும் போதாது!: தமிழக அரசுக்கு கமல் கண்டனம்

சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இரு சிறுமிகள் பலியான விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசுக்கு நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகரில் வீட்டின் முன்பு…

பத்மாவதி “ஹீரோயின்” சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பொதுவாக, ஹீரோக்களைவிட ஹீரோயின்களுக்கு சம்பளம் குறைவகவே இருக்கும். ஸ்ரீதேவி, விஜயசாந்தி, போல ஹீரோக்களைவிட அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின்கள் உருவாவது எப்போதுதான். அந்த அரிய வரிசை பட்டியலில்…

நடிகை பலாத்காரம் செய்து கொலையா?:   15 ஆண்டுகளாக நீதி கேட்டு கதறும் தாய்

ஹைதராபாத்: தனது மகளை பலாத்காரம் செய்து விஷத்தைக் கொடுத்து கொலை செய்துவிட்டனர் என்று நடிகை பிரதியுஷாவின் தாயார் சரோஜினி பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார். தமிழில் முரளியுடன் மனுநீதி…