Author: ஆதித்யா

2 ஜி: ஆ.ராசா முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருந்தன!: சிபிஐ முன்னாள் இயக்குனர்

ஆ.ராசா முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருந்ததாக சிபிஐ முன்னாள் இயக்குனர் ஏ.பி.சிங், பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 2ஜி அலைக்கற்றை வழக்கில், போதுமான…

பதிவானதைவிட அதிக வாக்குகள் எண்ணப்பட்டது எப்படி?: பிரியங்கா கேள்வி

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில், பல தொகுதிகளில் பதிவான வாக்குகளைவிட, எண்ணப்பட்ட வாக்குகள் அதிகம் இருந்ததாக…

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: மின்னணு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு

சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதியில் ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ராணிமேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவு…

கனிமொழிக்கு பவார் மகள் சுப்ரியா வாழ்த்து!

2ஜி வழக்கு தீர்ப்பு இன்று வெளியானது. குற்றம் சாட்டப்பட்டிருந்த கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து தி.மு.க. தொண்டர்கள் வெடி வெடித்து தங்கள்…

அதிகாரியை மிரட்டும் அதிமுக பிரமுகர்! அதிர்ச்சி வீடியோ!

கடலூர் திருவத்திபுரம் அணைக்கட்டு மறுசீரமைப்பு பணியில் உள்ள கான்ராட் அதிகாரியை அ.தி.மு.க. பிரமுகர் மிரட்டும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ:

ஆர்.கே. நகரில் நானே வெல்வேன்!: டிடிவி தினகரன் நம்பிக்கை

சென்னை: ஆர்.கே. நகரில் தொகுதியில் மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நானே வெல்வேன் என்று சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று…

ஆர்.கே.நகர்: வாக்குச்சாவடிகளில்  வரிசைகட்டி நிற்கும் மக்கள்!

சென்னை: தற்போது வாக்குப்பதிவு நடந்துகொண்டிருக்கும் ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்குச்சாவடிகள் முன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். இன்று காலை காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு…

மு.க. ஸ்டாலினைவிட அதிக பாலம் கட்டியது நானே!: சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி பட்டியல்

சென்னை மேயராக மு.க. ஸ்டாலின் இருந்த காலத்தை விட தனது காலத்தில்தான் அதிகமான பாலங்கள் கட்டப்பட்டன என்று சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். இது…