Author: ஆதித்யா

ஆதியோகி: ஜக்கி வாசுதேவின் சட்ட மீறல்கள்!: வழக்கறிஞர் மு.ஆனந்தன்

சத்குரு உங்களை பிரதிஷ்டைக்கு அழைக்கிறார். யோகாவை அருளிய ஆதியோகி – சிவன் திருவுருவப் பிரதிஷ்டைக்கு சத்குரு உங்களை வரவேற்கிறார். தெய்வீகம் கொஞ்சும் தென்கைலாய மலைச்சாரலில் மகத்துவம் ததும்பும்…

சினிமாவில் நடிகைகள் “அட்ஜெஸ்ட்மெண்ட்”! : நடிகை ரெஜினா ஓப்பன் டாக்

நடிகை பாவனாவிடம் அவரது கார் ஓட்டுநர் உள்ளிட்ட சிலர் பாலியல் சீண்டல் செய்தது, நடிகை வரலட்சுமியிடம் டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவர் தகாத முறையில் பேசியது என்று…

பாகிஸ்தானில் பேசப்படும் திராவிட மொழி  எது தெரியுமா?

தென் இந்தியப் பகுதிகளில் மக்களால் பேசப்படும் மொழிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு விளங்குகின்றன. அங்ஙனம் தொடர்புடைய 30 மொழிகள் திராவிட மொழிகள் என்று குறிக்கப்படுகின்றன. இவற்றுள்…

பதிவர்களே எச்சரிக்கை!: எடப்பாடி மீது அவதூறு: 6 பேர் மீது  புகார்

விருதுநகர்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. சுப்பிரமணியன் ஆகியோரை முகநூலில் அவதூறு செய்ததாக ஆறு பேர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.…

மதுக்கடை வழிகாட்டி பலகைகள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம்.. அன்புமணி அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளுக்கு வழிகாட்டும் அறிவிப்பு பலகைகள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டத்தை வரும் மார்ச் 1ம் தேதி…

அமெரிக்க டைம்ஸூக்கு பதிலடி கொடுத்த இந்திய டைம்ஸ்!

கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியா, செய்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பியது. இதை கிண்டலடிக்கும் விதத்தில், அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், “மாடு மேய்ப்பவர்கள் எல்லாம் விண்கலம் விடுகிறார்கள்” என்று…

தினகரன்… போடியில் நிற்கிறார்.. சி.எம். ஆகிறார்!: எம்.எல்.ஏக்கள் பேச்சால் எடப்பாடி அதிர்ச்சி!

“தமிழக முதல்வராக விரைவில் டி.டி.வி.தினகரன் பதவியேற்பார்” என்று நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தங்கதுரை தெரிவித்திருந்த நிலையில், இப்போது இன்னொரு எம்.எல்.ஏவும் அதே கருத்தை வழிமொழிந்திருக்கிறார். நிலக்கோட்டை எம்.எல்.ஏ தங்கதுரை,…

“ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை!”  : திருநாவுக்கரசர் காட்டம்

சென்னை: இன்று சென்னை ராயப்பேட்டை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், தன்னைப் பற்றி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவிக்கும் கருத்துக்களுக்கெல்லாம் பதில்…

இளவரசன் மரணம் தற்கொலைதான்: சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை!: உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தை உலுக்கிய தருமபுரி இளவரசன் மரணம் தற்கொலை தான் என்றும் இது குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளத்துள்ளது. தருமபுரி மாவட்டம்…

சீமை கருவேல மரம் அழிப்பு:  நீதிபதிகள் அதிருப்தி

மதுரை: ‘சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி. கண்துடைப்பாக உள்ளது” என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் செல்வம் மற்றும் கிருபாகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். ம.தி.மு.க.,…