சுபவீ எழுதும் போராட்டங்கள் – இந்தி எதிர்ப்புப் போராட்டம் (தொடர்ச்சி)
1937 ஆகஸ்ட் மாதமே, தமிழ்நாட்டின் பிரதமர் ராஜாஜி, பள்ளிக்கூடங்களில் இந்தி இனிமேல் கட்டாயப் பாடமாக இடம்பெறும் என்று அறிவித்துவிட்ட போதிலும், 1938 ஏப்ரல் 25 ஆம் நாள்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
1937 ஆகஸ்ட் மாதமே, தமிழ்நாட்டின் பிரதமர் ராஜாஜி, பள்ளிக்கூடங்களில் இந்தி இனிமேல் கட்டாயப் பாடமாக இடம்பெறும் என்று அறிவித்துவிட்ட போதிலும், 1938 ஏப்ரல் 25 ஆம் நாள்…
இந்தியா விடுதலை பெறுவதற்கு அரை நூற்றாண்டு முன்பு தொடங்கி, இன்றுவரையில் நாட்டில் தீராமல் இருக்கின்ற சிக்கல் ஒன்று உண்டென்றால், அது மொழிச் சிக்கல்தான்! இந்தியா என்பது பல்வேறு…
தமிழ்நாட்டில் கோயில் வழிபாட்டு மரபு பிற்காலத்தில்தான் வந்தது. தொடக்கத்தில் தமிழர்கள் நடுகல் வழிபாட்டினையே மேற்கொண்டிருந்தனர். நெருப்பை வழிபடும் சமய முறையை ஆரியர்கள் கொண்டிருந்தனர். கிறித்துவர்கள் சிலுவையை வழிபட்டனர்.…
குளித்தலையில், திருச்சி மாவட்டக் காங்கிரஸ் மாநாடு நடைபெறவிருந்த நேரத்தில், அப்போது காங்கிரஸ் கட்சியின் சென்னை மாகாணத் தலைவராக இருந்த ஈ.வே.ராமாசாமி என்னும் பெரியார், மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில்…
1935 ஆம் ஆண்டு – மனோரமா பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாராகிக் கொண்டிருந்த “சதி லீலாவதி” படத்தில் நடித்த நடிகர்கள் தங்குவதற்கென்று ஒரு வீடு பிடிக்கப்பட்டது.…
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆலைச் சங்குகள் ஒலித்தபோது, அது இந்திய சமூக வரலாற்றில் ஏற்படப்போகும் ஒரு பெரும் மாற்றத்திற்கான முன் அறிவிப்பு என்பதை அப்போது எவரும்…
“தொடங்கியது” என்னும் சொல் பொருத்தமானதோ, போதுமானதோ இல்லை. “வெடித்தது” என்று தான் சொல்ல வேண்டும்! “எத்தனை காலம்தான் அடிமையாய் இருப்போம். எங்களுக்கும் உரிமைகள் உண்டு, உணர்ச்சிகள் உண்டு.…