ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி அலங்காநல்லூரில் போராடியவர்களை இன்று காலை காவல்துறையினர் கைது செய்தனர்.இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் தி.மு.க.செயல் தலைவர் மு..க.ஸ்டாலின். அதோடு, கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக  விடுவிக்க வேண்டும் என  கோரி  டிஜிபி அலுவலகத்தில் மனுவும் அளத்துள்ளார்