சென்னை

மிழகத்தில் இன்று 957 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,16,132 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 8,747 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 64,413 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,37,49,877 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 957 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் 2 பேர் வெளி மாநிலத்தில் இருந்து வந்துள்ளனர்.   இதுவரை  8,16,132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 12 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,092 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,065 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 7,95,293 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 8,747 பேர் சிகிச்சையில் உள்ளனர்.