
இனி வங்கியில் பழைய நோட்டுகளைக் கொடுத்து புது நோட்டு வாங்கும் அளவு 4500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல தினம் ஏ.டி.எம்.மில் 2500 ரூபாய் எடுக்கலாம்.
வாரத்துக்கு எடுக்கும் தொகையின் அளவும் 24, 000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel