ஆஸ்கர் தேர்வுக் குழுவில் இயக்குனர் மணிரத்னம் இடம்பெற்றுள்ளார்.
ஆஸ்கர் விருதுக்கு தகுதியான திரைப்படங்களை தேர்வு செய்ய உள்ள குழுவில் இடம்பெற இந்த ஆண்டு 398 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2023 ம் ஆண்டிற்கான விருது குழுவில் இடம்பெற இந்ந 398 பேருக்கும் ஆஸ்கர் அகாடமியின் சிஇஓ பில் க்ரெமர் மற்றும் அதன் தலைவர் ஜெனட் யங் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இயக்குனர்கள் பிரிவில் இயக்குனர் மணிரத்னம், நடிகர்கள் பிரிவில் ராம் சரண், ஔிப்பதிவாளர் பிரிவில் ஆர்.ஆர்.ஆர். படத்தின் ஔிப்பதிவாளர் கே.கே. செந்தில்குமார் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel