புதுடெல்லி:
சிறப்பு சட்டமன்ற கூட்டத்திற்கு ஆம் ஆத்மி அழைப்பு விடுத்துள்ளதற்கு துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா ஆட்சேபம் தெரிவித்து உள்ளார்.

மதுபான கொள்கை முறைக்கேடு தொடர்பாக நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்நிலையில், இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்திற்கு ஆம் ஆத்மி அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, விதிகளை பின்பற்றமால் இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்திற்கு ஆம் ஆத்மி அழைப்பு விடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel