நாகை:
நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள அறிவிப்பில், கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகள் மட்டும் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Patrikai.com official YouTube Channel