புதுடெல்லி:
கடும் பனி நிலவி வருவதால் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜஸ்தான், பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்றும், கடும் பனி நிலவி வரும் டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel