கன்னியாகுமரி:
கன்னியாகுமரிக்கு கனமழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து குமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதுடன், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இதையடுத்து கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel