புதுடெல்லி: 
த்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எனக்கு லேசான கொரோனா இருப்பது தெரிய வந்ததை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,68,063 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.