மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 4,141 மற்றும் கேரளா மாநிலத்தில் 10,402 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 4,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 64,24,651 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 145 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,35,962 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 4,780 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 62,31,999 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 53,182 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 10,402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 38,14,305 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 66 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 19,494 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 25,586 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,31,066 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,63,230 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.